இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
May 6, 2026, 07:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Manikandan by Manikandan
Feb 3, 2026, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலைய துறைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி கோயிலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை நிர்வகிப்பது தொடர்பாக, கந்தகோட்டம் ஆயிர வைஷ்ய பேரி செட்டியார் சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்து நடைபெற்ற விசாரணையில், நீதிமன்றம் மற்றும் அரசின் உத்தரவை அவமதிக்கும் வகையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருவர் நீக்கப்பட்டுள்ளதால் அந்த உத்தரவு சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து, கல்வி நிறுவனங்களை கண்காணிக்கத் தனிப்பிரிவு உள்ளதாகவும், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் அறநிலையத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, ஏற்கனவே அவகாசம் அளித்தும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, அறநிலையத் துறைக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அறங்காவலர் குழுவில் இருந்து சட்டவிரோதமாக நீக்கப்பட்ட 3 உறுப்பினர்களையும் உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி,

கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் தனிப்பிரிவு குறித்த விரிவான அறிக்கையை அறநிலைய துறை தாக்கல் செய்ய கூறி வழக்கை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: Murugan TempleHR&CEகந்தகோட்டம்Kandhakottam TempleKandhakottamKandhakottam murugan Templecourt
ShareTweetSendShare
Previous Post

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

Next Post

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies