ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மீது போலீஸ் தடியடி – நடந்தது என்ன?
Jul 26, 2025, 01:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மீது போலீஸ் தடியடி – நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Oct 5, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில், சட்டம் ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் போராட்டம் நடத்திய ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் மீது போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

டெல்லி அரசின் கலால் கொள்கை வழக்கில் பணமோசடி விசாரணை தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங், அமலாக்க இயக்குநரகத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி அரசின் கலால் கொள்கை விவகாரத்தில், கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, தற்போது இதே வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரான சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதுடெல்லியில் காலை 7 மணி முதல் சஞ்சய் சிங்கின் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய ஒரு சில மணி நேரங்களில் அவரை கைது செய்தனர்.

இதற்கிடையில், சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால், சஞ்சய் சிங்கின் வீட்டின் முன்வாசலில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சஞ்சய் சிங் கைதுக்கு கண்டனம் தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சி தலைமையகம் முன்பு தொண்டர்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், அவர்கள் யாரும் கலைந்துபோகவில்லை.

நேரம் ஆகஆக பதற்றம் கூடிக்கொண்டே சென்றது. இதனால். போராட்டக்காரர்கள் மேல் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், லத்தி சார்ஜ் செய்தும் கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து, டெல்லியில் அமைதி திரும்பியுள்ளது.

Tags: aam aadmi party protest
ShareTweetSendShare
Previous Post

வள்ளலார் சிலையைத் திறந்து வைத்த தமிழக ஆளுநர்

Next Post

மீண்டும் ஸ்குவாஷ்யில் வெள்ளி வென்ற சவுரவ் !

Related News

தாய்லாந்து Vs கம்போடியா போர் : ராணுவ வலிமை என்ன? – வெல்லப்போவது யார்?

பிரதமர் மோடி தமிழகம் வருகை – ஹெலிகாப்டர் இறங்கு தளம் வேறு பகுதிக்கு மாற்றம்!

கார்கில் வெற்றி தினம் – டெல்லி போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் மரியாதை!

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம்!

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies