மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் திட்டம்: முதல் வெற்றி!
Aug 15, 2025, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை – அகமதாபாத் புல்லட் இரயில் திட்டம்: முதல் வெற்றி!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை – அகமதாபாத் இடையிலான, ‘புல்லட்’ இரயில் திட்டத்துக்காக, குஜராத் மாநிலம் வல்சாட்டில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில், புல்லட் இரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக, கடந்த 2016-ஆம் ஆண்டு என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., எனப்படும் தேசிய அதிவிரைவு இரயில் கழகம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான நிதி, கட்டுமானம், பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை இந்த கழகம் மேற்கொண்டு வருகிறது.

மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் இரயில் வழித்தடத்தில் ஏழு மலைகள் உள்ளன. இந்த மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியைத் தேசிய அதிவிரைவு இரயில் கழகம் செய்து வருகிறது.

இந்த வழித்தடத்திலான முதல் மலை, குஜராத்தின் வல்சத் மாவட்டத்தில் உள்ள சரோலி கிராமத்தில் இருந்து, 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையைக் குடையும் பணி, 10 மாதங்களுக்கு முன் தொடங்கியது.

புதிய ஆஸ்ட்ரியன் சுரங்க தொழில்நுட்ப முறையைப் பின்பற்றி, 10 மாதங்களில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய அதிவிரைவு இரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுரங்கப்பாதை 350 மீட்டர் நீளம், 12.6 மீட்டர் விட்டம், 10.25 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் 2 தண்டவாளம் அமைய உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Tags: Tunnel
ShareTweetSendShare
Previous Post

இன்ஸ்டாகிராமுக்கு இன்று பிறந்தநாள்!

Next Post

தமிழக அரசு அலுவலங்களில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் – பொது மக்கள் கொதிப்பு!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies