மும்பை - அகமதாபாத் புல்லட் இரயில் திட்டம்: முதல் வெற்றி!
Oct 4, 2025, 03:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை – அகமதாபாத் புல்லட் இரயில் திட்டம்: முதல் வெற்றி!

Web Desk by Web Desk
Oct 6, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை – அகமதாபாத் இடையிலான, ‘புல்லட்’ இரயில் திட்டத்துக்காக, குஜராத் மாநிலம் வல்சாட்டில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் வரையில், புல்லட் இரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக, கடந்த 2016-ஆம் ஆண்டு என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., எனப்படும் தேசிய அதிவிரைவு இரயில் கழகம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான நிதி, கட்டுமானம், பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை இந்த கழகம் மேற்கொண்டு வருகிறது.

மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் இரயில் வழித்தடத்தில் ஏழு மலைகள் உள்ளன. இந்த மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியைத் தேசிய அதிவிரைவு இரயில் கழகம் செய்து வருகிறது.

இந்த வழித்தடத்திலான முதல் மலை, குஜராத்தின் வல்சத் மாவட்டத்தில் உள்ள சரோலி கிராமத்தில் இருந்து, 1 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையைக் குடையும் பணி, 10 மாதங்களுக்கு முன் தொடங்கியது.

புதிய ஆஸ்ட்ரியன் சுரங்க தொழில்நுட்ப முறையைப் பின்பற்றி, 10 மாதங்களில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய அதிவிரைவு இரயில் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சுரங்கப்பாதை 350 மீட்டர் நீளம், 12.6 மீட்டர் விட்டம், 10.25 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் 2 தண்டவாளம் அமைய உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Tags: Tunnel
ShareTweetSendShare
Previous Post

இன்ஸ்டாகிராமுக்கு இன்று பிறந்தநாள்!

Next Post

தமிழக அரசு அலுவலங்களில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் – பொது மக்கள் கொதிப்பு!

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies