ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா – இராமநாதபுரத்தில் பரபரப்பு!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா – இராமநாதபுரத்தில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Oct 8, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் அருள்மிகு எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திருவிழா நடைபெறும். அப்போது, நூற்றுக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் பலி கொடுப்பது வழக்கம். மேலும், கைக்குத்தல் அரிசியைக் கொண்டு சமைத்துப் படையலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்த விழாவில், ஆண்கள் மட்டும் பங்கேற்பர். எக்காரணம் கொண்டும் பெண்களை அனுமதிப்பதில்லை.

இந்த நிலையில், இந்த வருடம், எல்லைப் பிடாரி அம்மன் திருக்கோவில் விழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி, 46 ஆடுக்கிடாய் பலி கொடுக்கப்பட்டது.

இந்த திருவிழாவில் ஆட்டுக்கிடாயை சுவாமிக்கு முன்னர் வைத்து பூஜை செய்து பலி கொடுத்தனர். பின்னர், அங்கேயே அதனை சமைத்து அதிகாலையில் நேரத்தில் ஆண்கள் மட்டுமே சாப்பிட்டனர். இந்த விருந்தில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் பயபக்தியோடு கலந்துகொண்டனர்.

Tags: festival
ShareTweetSendShare
Previous Post

”நன்றி மோடி ஜி” – பாஜகவின் புதிய பிரச்சாரம்!

Next Post

சிக்கிம் வெள்ளம்: பலி 55 ஆக அதிகரிப்பு!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies