festival - Tamil Janam TV

Tag: festival

கள்ளக்குறிச்சி அருகே கோவில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு- தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி அருகே ஶ்ரீமுனியப்ப சாமி குலதெய்வ வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்து கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ...

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பெரிய மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவின் துவக்க நாளையொட்டி எருது அழைப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இளம்பிள்ளை, அயோத்தியாபட்டினம் உட்பட 8 ஊரைச் ...

வெனிசுலாவில் நடைபெற்ற கௌபாய் கலாச்சாரத்தின் அடையாளமாக நடத்தப்படும் கோலியோ போட்டி!

வெனிசுலாவில் குதிரையில் வேகமாக சென்று காளையை கீழே விழுச் செய்யும் கோலியோ எனும் வினோத போட்டி நடைபெற்றது. வெனிசுலாவின் பசுமை நிறைந்த புல்வெளிப் பிரதேசமான சான் பெர்னாண்டோ ...

பாதி எரிந்த விறகுகளை வீசி ஹோலி பண்டிகையை கொண்டாடிய மக்கள்!

இந்தியாவின் பல பகுதிகளில் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாரா மாவட்டத்தில் பாதி எரிந்த விறகுகளை வீசி எறிந்து 'ரார் ...

புதுச்சேரி கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெற்ற மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சி – லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

புதுச்சேரி கடற்கரை பகுதியில் உற்சவ மூர்த்திகளின் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் புதுச்சேரியில் ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி விழா ...

பெரு நாட்டில் பிசாசுகளின் இறக்கம் என்ற வினோத திருவிழா கோலாகலம்!

பெரு நாட்டில் காலனித்துவ காலத்து பாரம்பரிய 'பஜாதா டி லாஸ் டயப்லோஸ்' திருவிழா கொண்டாடப்பட்டது. பஜாதா டி லாஸ் டயப்லோஸ்' என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் 'பிசாசுகளின் இறக்கம்' ...

தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம் சார்பில் நடந்த நட்சத்திர கலைவிழா – ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீலீலா பங்கேற்பு

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமங்களின் சார்பாக நடைபெறும் நட்சத்திர கலை விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகை ஸ்ரீலீலா ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பெரம்பலூரில் உள்ள ...

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

புளியரை அருகே உள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திர திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி ...

சிவன் திருமணம் செய்த கோவிலில் கடும் பனிப்பொழிவுக்கிடையே நடந்த திருமணங்களின் வீடியோ வைரல்!

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்திபெற்ற இந்து கோயிலில், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பல ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது. ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ...

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா கோலாகலமாக நடைபெற்றது. சேவுகம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் சுவாமிக்கு ...

வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சப்பர உற்சவம்!

மார்கழி மாத அஷ்டமியை ஒட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சப்பர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகாளும் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் மார்கழி மாத ...

சக்கை போடு போடும் ஜக்கம்பட்டி காட்டன் சேலைகள்!

தமிழகத்தில் காஞ்சிபுரத்திற்கு இணையாகப் புடவைகளின் சாம்ராஜ்யமாகத் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜக்கம்பட்டி உருவாகிறது. சுமார் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான நெசவாளர்களின் கடின உழைப்பால் உருவாகும் காட்டன் புடவைகள் குறித்தும், ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழா!

நெல்லையில் அமைந்துள்ள நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ...

ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள் : களையிழந்த கிராமங்கள்!

தமிழக கிராமங்களில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு, கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து வருகிறது. தைப்பொங்கலுக்கு அடுத்த கொண்டாடப்படும் மாட்டுப்பொங்கல் கிராமங்களில் களைகட்டும். கிராம மக்கள் தங்கள் வாழ்வில் ...

துவாரகாவில் கோலாகல “மஹா ராஸ்”: 37,000 பெண்கள் பங்கேற்பு!

குஜராத் மாநிலம் துவாரகாவில் 37,000 பெண்கள் பங்கேற்ற "மஹா ராஸ்" கோலாகலமாக நடைபெற்றது. ஏ.சி.சி. சிமென்ட் நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பெண்கள் உண்ணாவிரதம் மற்றும் ...

லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டம்: குதூகலத்தில் மக்கள்!

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு நடனமாடினர். இதை இங்கிலாந்து மக்களும் கண்டு ரசித்ததோடு, உள்ளுர் ...

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா – இராமநாதபுரத்தில் பரபரப்பு!

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா நடைபெற்றது. இதில், ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்து முதல் நாடு ...

திண்டுக்கல்: 35 வருடங்களுக்குப் பிறகு களைகட்டிய மாடு மாலை தாண்டும் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குடப்பத்தில் ஸ்ரீ குண்டம்ம கோடங்கித் தாத்தன் கோவில் திருவிழா, 35 வருடங்களுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக தொடங்கியது. திங்கட்கிழமை ...

வந்தாச்சு விநாயகர் சதுர்த்தி!

தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று உலகெங்கிலும் உள்ள ...

கூடுதலாக சர்க்கரை விற்க அனுமதி-மத்திய அரசு அறிவிப்பு!

நடப்பு ஆகஸ்டு மாதம், சர்க்கரை ஆலைகள் 23 லட்சத்து 50 ஆயிரம் டன் சர்க்கரையை விற்பனைக்கு அனுப்ப மத்திய அரசு ஒதுக்கீடு நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், அதைவிட ...