மகாளய அமாவாசை: சதுரகிரி செல்ல இன்று முதல் அனுமதி!
Jul 26, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாளய அமாவாசை: சதுரகிரி செல்ல இன்று முதல் அனுமதி!

Web Desk by Web Desk
Oct 12, 2023, 11:29 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு மகாளய அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு, இன்று முதல் 15-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற 14-ஆம் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 15-ஆம் தேதி வரை சதுரகிரிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும், சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கும் அனுமதி இல்லை. எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. அனுமதி வழங்கப்பட்டுள்ள நான்கு நாட்களும் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அதேபோல, நவராத்திரி வழிபாட்டுக்காக 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை உள்ள மூன்று நாட்களும், ஐப்பசி மாத பௌர்ணமி வழிபாட்டை முன்னிட்டு 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உள்ள நான்கு நாட்களும் பக்தர்கள் மலையேறலாம்.

மகாளய அமாவாசைக்கு நான்கு நாட்கள், நவராத்திரிக்கு மூன்று நாட்கள், ஐப்பசி மாத பவுர்ணமி வழிபாட்டுக்கு நான்கு நாட்கள் என இந்த மாதத்தில் மொத்தம், 11 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags: Mahalaya Amavasi: Permission to go to Chaturagiri from today!
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

ஜெகத்தும் 1,000 கோடியும் – தலைச்சுற்றும் ஐ.டி.

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies