உத்தரகாண்ட்: சிவபூஜையில் மனம் உருகிய பிரதமர் நரேந்திர மோடி!
Jun 30, 2025, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்ட்: சிவபூஜையில் மனம் உருகிய பிரதமர் நரேந்திர மோடி!

Web Desk by Web Desk
Oct 12, 2023, 01:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, பார்வதி குந்த் என்ற இடத்தில் சிவ பூஜை மற்றும் தரிசனம் செய்தார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்து உரையாற்றினார்.

இன்று காலை உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள ஜொலிங்காங் பகுதிக்குச் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பார்வதி குந்த் பகுதியில் சிவ பூஜை செய்து வணங்கினார். இது சிறந்த ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இயற்கை அழகு மிக்க பகுதியாகும்.

தொடர்ந்து, இந்திய-சீன எல்லையில் உள்ள பித்தோராகர் மாவட்டம் gunji கிராமத்தைச் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின் உள்ளூர் மக்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்து மகிழ்ந்தார்.

உள்ளூர் கலை மற்றும் தயாரிப்புகளைச் சிறப்பிக்கும் கண்காட்சியையும் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து இராணுவ வீரர்கள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினர் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பு பணியாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

மேலும் நண்பகல் 12 மணியளவில், அல்மோரா மாவட்டத்தின் ஜாகேஷ்வர் நகருக்குச் செல்லும் பிரதமர், அங்கு ஜாகேஷ்வர் தாமில் பூஜை மற்றும் தரிசனம் செய்கின்றார். சுமார் 6,200 அடி உயரத்தில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம், சுமார் 224 கற்கோயில்களைக் கொண்டுள்ளது. இதன் பிறகு மதியம் 2:30 மணி அளவில் பித்தோராகரை சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு கிராம மேம்பாடு, சாலை, மின்சாரம், நீர்ப்பாசனம், குடிநீர் போன்ற துறைகளில் சுமார் 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

பத்மநாபபுரம் நவராத்திரி விழா!

Next Post

அதிர்ச்சி: குப்பைத் தொட்டியில் காவலர்கள் அடையாள அட்டை!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies