வீணை இசையின் ஜாம்பவான் சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று !
Mar 15, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீணை இசையின் ஜாம்பவான் சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று !

Murugesan M by Murugesan M
Oct 13, 2023, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீணை இசையில் தனக்கென்று தனி முத்திரை பதித்த சிட்டிபாபுவின் பிறந்தநாள் இன்று.

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் அக்டோபர் 13 ஆம் தேதி 1936 ஆம் ஆண்டு ஹனுமானுலு என்கிற சிட்டி பாபு பிறந்தார். அவரின் பெற்றோர் அவரை செல்லமாக சிட்டி பாபு என்று அழைத்து வந்தனர் பின்னாளில் அதுவே நிலையாக நிலைத்தது.

இவர் 5 வயதில் வீணை வாசிக்க ஆரம்பித்தார். அப்போதே அப்பாவின் கவனக்குறைவான ஸ்ருதிகளைத் திருத்தி சரிசெய்து வந்த இவர் முதன்முதலாக 12 வயதில் கச்சேரி அரங்கேற்றம் நடத்தினார்.

மஹா மஹோபாத்யாய டாக்டர் இமானி சங்கர சாஸ்திரியை குருவாக கொண்டு வீணை வசித்து வந்த இவர், 1948-ல் ‘லைலா – மஜ்னு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர் 1974 ஆம் ஆண்டு சிங்கிதம் சீனிவாச ராவின் ‘திக்கற்ற பார்வதி’ என்ற படத்திற்கு இசையமைத்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ நாவல் சினிமாவாக்கப்பட்டபோது அதற்கு இசை அமைத்தார். பாடல் இல்லாமல் பின்னணி இசையை மட்டும் கொண்ட அந்த படம் விருது பெற்றது.

பின்னர் தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் சிட்டி பாபுவின் வீணை இசை தனி முத்திரையைப் பதித்தது. வீணையில் அற்புதமான தொனியில் வெவ்வேறு ஒலிகளை எழும்பச் செய்து புதிய பாணியை படைத்தார். இனிமையான குரல் போன்ற ஒலியை வீணை மூலம் வெளிப்படுத்துவது அவரது தனித்த அடையாளம்.

மேலும் இவர் ‘‘என்னைப் பொறுத்தவரை ‘MUSIC’ என்பது இன்பமான விஷயம். அதில் ‘M’-யை நீக்கிவிட்டால் ‘U SICK’ (துன்பத்தில் நீங்கள்) என்று அடிக்கடி சொல்வார்.

இவர் இசையில் மட்டும் இல்லாமல் புத்தகம் படிப்பதிலும், கிரிக்கெட், டென்னிஸ், செஸ் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். தோற்றாலும் சரி, வென்றாலும் சரி இந்திய கிரிக்கெட் அணியை விட்டுக் கொடுக்கவே மாட்டார். ரஷ்ய செஸ் கிராண்ட்மாஸ்டர் அலெக்சாண்டர் அலகெய்னின் தீவிர இரசிகராகவும் இருந்தார்.

தமிழகம், ஆந்திரம், மத்தியப் பிரதேச அரசுகள், திருப்பதி தேவஸ்தானம் மற்றும் பல அமைப்புகளிடம் இருந்து ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். ஒருமுறை இவரது இசையில் மயங்கிய மைசூர் மகாராஜா உணர்ச்சிவசப்பட்டு, மேடையிலேயே தன் கழுத்தில் இருந்த தங்க மாலையை சிட்டிபாபுவுக்கு அணிவித்தார். உலகம் முழுவதும் சுற்றி பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தியவர் சென்னையில் 1996-ல் காலமானார்.

Tags: Veena legend Chitibabu's birthday today!
ShareTweetSendShare
Previous Post

ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

திருப்பதி ஆர்ஜித சேவை: எந்த நாளில் எந்த டிக்கெட் கிடைக்கும்?

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies