119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி - ஒய்.எஸ்.சர்மிளா அறிவிப்பு!
Sep 10, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி – ஒய்.எஸ்.சர்மிளா அறிவிப்பு!

Web Desk by Web Desk
Oct 13, 2023, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த அக்டோபர் 9 -ம் தேதி, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளையும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி, தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அம்மாநிலத்தில், காங்கிரஸ் – பி.ஆர்.எஸ் கட்சியிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை நடத்தி வருகிறார்.

சட்ட மன்றத் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், ஒய்.எஸ்.சர்மிளா, பி.ஆர்.எஸ் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் காங்கிரஸிடமிருந்து கூட்டணி குறித்து முறையான அழைப்பு விடுக்கவில்லை. இதனால், தனித்து நின்று சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தெலங்கானாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தெலங்கானாவில் ஆளும் பிஆர்எஸ் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்கவே, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க முயன்றோம். பிரிந்து போட்டியிட்டால் அது முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்குத்தான் லாபமாக அமையும். இது காங்கிரஸ் கட்சி உணர்ந்திருந்தும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. எனவே, தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: YS Sarmila announcement
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிகப் பெரிய பூசணிக்காய்

Next Post

மகளிர் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 37.0% ஆக உயர்வு!

Related News

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies