புலிகள் வேட்டையில் பவாரியா கும்பல் !
Jul 26, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

புலிகள் வேட்டையில் பவாரியா கும்பல் !

Web Desk by Web Desk
Oct 14, 2023, 10:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதியில் நடந்த புலிகள் வேட்டையில், பவாரியா கொள்ளையர்களின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், வனத் துறை தெரிவித்துள்ளது.

வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பது மற்றும் வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், விசாரணைக்கு வந்தன.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சத்தியமங்கலத்தில் ஐந்து புலிகள் வேட்டையாடப்பட்ட வழக்கில், ராஜஸ்தானைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்றார்.

இதையடுத்து, ” புலிகள் வேட்டையின் பின்னணியில் யார் இருக்கின்றனர், புலித் தோல், பல், நகம், யாருக்கு விற்கப்பட்டன, இதில் சர்வதேச தொடர்பு உள்ளதா என விசாரணை நடந்ததா? ” என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கு, சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

புலிகள் வேட்டையில் வட மாநில பவாரியா கொள்ளையர் தொடர்பு இருப்பதாகவும், முக்கிய குற்றவாளியை, மகாராஷ்டிரா போலீசார் கைது செய்துள்ளதாகவும், சத்தியமங்கலத்தில் நடந்த புலிகள் வேட்டையில், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Tags: tiger deathbavariya
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : நியூசிலாந்து அணி வெற்றி !

Next Post

கூடியது தங்கம் விலை !

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies