பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவோம் என தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
விழித்தெழுந்த பாரதத்தின் பிரகாசமிக்க அடையாளமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவோம். #சுயசார்புபாரதத்தை உருவாக்குவதற்கும் நமது இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டதுதான் அவரது வாழ்க்கை. – ஆளுநர் ரவி pic.twitter.com/TUhyu0ctQB
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 15, 2023
இது தொடர்பாக, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பதிவில்,
விழித்தெழுந்த பாரதத்தின் பிரகாசமிக்க அடையாளமான டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு பணிவான மரியாதை செலுத்துவோம். #சுயசார்புபாரதத்தை உருவாக்குவதற்கும் நமது இளைஞர்களை ஊக்கப்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டதுதான் அவரது வாழ்க்கை என ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.