ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து மேலும் 471 பேர் வருகை!
Aug 15, 2025, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் இருந்து மேலும் 471 பேர் வருகை!

Web Desk by Web Desk
Oct 15, 2023, 01:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ், இஸ்ரேலில் இருந்து 3 மற்றும் 4-ம் கட்டமாக மேலும் 471 இந்தியர்கள் தாயகம் திரும்பி இருக்கிறார்கள். இதன் மூலம் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேலும் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் இரு தரப்பிலும் 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இதையடுத்து, இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்கிற திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து இஸ்ரேலின் முக்கிய நகரான டெல் அவிவுக்கு விமானங்களை அனுப்பியது. வெள்ளிக்கிழமை தேசியத் தலைநகர் டெல்லியை வந்தடைந்த முதல் விமானத்தில் 212 இந்தியர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து சனிக்கிழமை காலை வந்த 2-வது விமானத்தில் 235 பேர் வந்தனர்.

தொடர்ந்து, நேற்று மாலை வந்த 3-வது விமானத்தில்  197 பேர் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியை வந்தடைந்த 4-வது விமானத்தில் 274 பேர் வருகை தந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இதுவரை 918 பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் மொத்தம் 18,000 இந்தியர்கள் வசிப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காகச் சென்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களில் இந்தியா திரும்ப விரும்புபவர்கள் மற்றும் தயாராக இருப்பவர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் தனி விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Operation Ajay4th Flight274 passengers
ShareTweetSendShare
Previous Post

ஜனவரி மத்தியில் ஆதித்யா எல்-1 லாக்ராஞ்ச் புள்ளியை அடையும்!

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் பேட்டிங் !

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies