சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி திருவிழா!
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி திருவிழா!

Web Desk by Web Desk
Oct 16, 2023, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நவராத்திரி திருவிழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் கொலு வைக்கப்படுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த வருடம் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் 30 அடி நீளம், 21 படிகள் கொண்ட பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. சிறியது முதல் பெரியது வரை உள்ள சுமார் 4 ஆயிரம் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இந்த பொம்மைகளை பார்க்கும் பார்வையாளர்கள் பிரமித்துப்போகிறார்கள்.

குறிப்பாக, கொலுவில், துர்க்காதேவி, சிதம்பரம் நடராஜர், விநாயகர், ராமர், லட்சுமணன், சீதா தேவி, அனுமன், சிவன், பார்வதி, நந்தி தேவர், சரஸ்வதி, மகாலட்சுமி, தேச மகான்கள் விவேகானந்தர் உள்ளிட்ட பொம்மைகள் என சுமார் நான்கு ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன. பிரம்மாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.

ஒன்பது நாட்களும் இரவு 9 மணிக்குக் கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரிணாம வளர்ச்சிகளை விளக்கும் வகையில் சிதம்பரம் கோவிலில் கொலு வைத்து வணங்கப்படுகிறது என திருக்கோவில் தீட்சித்தர் தெரிவிக்கின்றனர்.

Tags: navarathiri festivelNavratri Festival at Chidambaram Nataraja Temple
ShareTweetSendShare
Previous Post

2 லட்ச ஏக்கர் நிலங்கள் எங்கே போனது? – அண்ணாமலை கேள்வி!

Next Post

ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் கிரிக்கெட் : ரசிகர்கள் உற்சாகம்!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies