ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது இவருக்காக தானா !
Jan 14, 2026, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது இவருக்காக தானா !

Murugesan M by Murugesan M
Oct 17, 2023, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டதற்கு முக்கியகாரணமாக திகழ்கிறார் விராட் கோலி.

கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கமிட்டி இதற்கு இத்தனை விரைவாக ஒப்புக் கொள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் ஒரு முக்கிய காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக நடந்த பேச்சுவார்த்தைகளில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பல முன்னெடுப்புகளை செய்துள்ளது. அதில் கிரிக்கெட் விளையாட்டு எத்தனை பிரபலம் என்பதை காட்ட விராட் கோலி சமூக ஊடகத்தில் எவ்வளவு பெரிய சக்தி என கூறி இருக்கிறது ஐசிசி.

கிரிக்கெட் விளையாட்டுக்கு எவ்வளவு இரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை சொல்வதை விட ஒரே ஒரு கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு எத்தனை ரசிகர்கள் என பாருங்கள் என கூறி இருக்கிறது ஐசிசி. கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மட்டுமே 24 கோடி பேர் பின்தொடர்கிறார்கள்.

மற்ற சமூக ஊடகங்களையும் சேர்த்து விராட் கோலிக்கு மொத்தமாக 34 கோடி இரசிகர்கள் இருக்கிறார்கள். அதை உறுதி செய்த ஒலிம்பிக் கமிட்டி அந்த ஒரு விஷயத்திலேயே அசந்து போய் இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக்கில் சேர்த்தால் ஒலிம்பிக் பல படிகள் பிரபலம் ஆகும், அதிக பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்பதை எல்லாம் உணர்ந்து ஒப்புதல் அளித்து இருக்கிறது.

Tags: virat kohliolympic cricket
ShareTweetSendShare
Previous Post

தன்பாலின திருமணத்தை அனுமதிக்கலாமா : நீதிமன்ற தீர்ப்பு என்ன ?

Next Post

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் விஐபி உள்ளிட்ட சிறப்பு தரிசனம் ரத்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies