ஜம்மு காஷ்மீரில் சட்ட விரோத குடியேறிகளை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்!
Jul 26, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் சட்ட விரோத குடியேறிகளை கண்டுபிடிக்கும் பணி தீவிரம்!

6 பேர் கொண்ட குழு அமைத்து அரசு நடவடிக்கை.

Web Desk by Web Desk
Oct 18, 2023, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் ஜனவரி 2011 முதல் யூனியன் பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை கண்டறிய 6 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

மியான்மரில் வங்காள மொழி பேசும் சிறுபான்மை முஸ்லிம்கள் ரோஹிங்கியாக்கள். தங்கள் நாட்டில் துன்புறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களில் பலர் வங்காளதேசம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து ஜம்மு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் உட்பட 13,700 க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் குடியேறியுள்ளதாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை கண்டறியும் நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு மாதாந்திர அறிக்கையைத் தயாரித்து, ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

குழுவின் தலைவராக நிதி ஆணையர் மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் இருப்பார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: jammu kashmir
ShareTweetSendShare
Previous Post

கோயம்பேடு: ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை!

Next Post

நேபாள அமைச்சர், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies