அமெரிக்கா: சீக்கிய மேயருக்கு கொலை மிரட்டல்!
Mar 15, 2026, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா: சீக்கிய மேயருக்கு கொலை மிரட்டல்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2023, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ஹோபோகென் நகர மேயராக இருக்கும் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மேயர் இரவிந்தர் எஸ் பல்லா பதவியை இராஜினாமா செய்யவிட்டால், அவரையும், அவரது குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக, மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.

நியூஜெர்சியில் உள்ள ஹோபோகென் நகர மேயராக, கடந்த 2017-ஆம் இரவிந்தர் எஸ் பல்லா வெற்றி பெற்றார். இதன் மூலம், அந்த நகரின் முதல் சீக்கிய மேயர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றார்.

இதற்கிடையே, கடந்த 2019-ஆம் ஆண்டு மேயர் இரவிந்தர் எஸ் பல்லா-விற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், மின்னஞ்சல் மூலம் அவருக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இரவிந்தர் எஸ் பல்லா கூறியதாவது, “மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வருகிறது. முதலில் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறினர். பின்னர், என்னையும், எனது குடும்ப உறுப்பினர்களையும் கொல்லப்போவதாகக் கூறினர்.

மூன்றாவது முறையாக வந்த மின்னஞ்சலில், இது தான் கடைசி எச்சரிக்கை, உடனடியாக பதவியை இராஜினாமா செய்யாவிட்டால், என்னையும், என் குடும்பத்தினரையும் கொல்லப்போவதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு மிரட்டலில் கொலை செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கூறினார்.

Tags: americaMayor
ShareTweetSendShare
Previous Post

பெண்களின் திருமண வயது மசோதா: அவகாசம் நீட்டிப்பு!

Next Post

கள்ளழகர் கோவில் இராஜகோபுரம் கும்பாபிஷேகம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies