அரசு அதிகாரிகள் நிர்வாகத்தில் "முழு அரசு" அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்! - ஜிதேந்திர சிங்.
Sep 9, 2025, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு அதிகாரிகள் நிர்வாகத்தில் “முழு அரசு” அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்! – ஜிதேந்திர சிங்.

Web Desk by Web Desk
Oct 19, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகள் நிர்வாகத்தில் “முழு அரசு” அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார்.

புதுதில்லியில் தேசிய சிறந்த நிர்வாக மையம் ஏற்பாடு செய்திருந்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகளுக்கான 6-வது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றியாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜிதேந்திர சிங்,

பொதுத்தன்மை கொண்ட திட்டங்களைக் கண்டறிந்து, சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில், சிறந்த செயல்திறன் மற்றும் பலனுக்காக திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் கூட தொழில்நுட்பம் கிடைப்பதாலும், வளங்களைப் பரவலாக்குவதாலும் மத்திய மற்றும் மாநில குடிமைப் பணிச் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி நிர்வாக சீர்திருத்தங்களில் சிறப்பு ஆர்வம் கொண்டவர் என்றும், மே 2014 இல் பொறுப்பேற்றவுடன், நிர்வாகத்தை மேலும் வெளிப்படையானதாகவும், அதிக பொறுப்புடைமை கொண்டதாகவும், குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்  தெரிவித்தார்.

நமது நாட்டில் பொதுக் கொள்கை தற்போது நிதிக் கூட்டாட்சி, கிராமப்புறத்தை மாற்றியமைத்தல் மற்றும் பொது சேவை வழங்கலின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Tags: jitendra singhjammu kashmir
ShareTweetSendShare
Previous Post

அரசு மின் சந்தை கொள்முதலில் ரூ.28,665 கோடி என்ற இலக்கை எட்டியுள்ளது! – நிலக்கரி அமைச்சகம்.

Next Post

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Related News

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies