உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் ஐந்து பாலக்காடு பேராசிரியர்கள்!
Jul 29, 2025, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் ஐந்து பாலக்காடு பேராசிரியர்கள்!

Web Desk by Web Desk
Oct 20, 2023, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் ‘ஸ்டான்போர்ட் ‘ பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள்’ பட்டியலில், பாலக்காடு ஐஐடி-யின் ஐந்து பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உலகளவில் முதல் இரண்டு சதவீத ஆராய்ச்சியாளர்களுக்கான பட்டியல், அவர்களின் ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் வெளியிடுவது வழக்கம். இந்த பட்டியலில் இரண்டு பிரிவுகள் உள்ளன. விஞ்ஞானிகளின், 2022 வரையிலான செயல்களை மதிப்பிடும் ஒரு பிரிவும், 2022 ஆண்டின் செயல்களை மட்டும் மதிப்பிடும் இன்னொரு பிரிவும் உள்ளது.

அந்தவகையில், இந்த இரண்டு பிரிவுகளின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் உள்ள, ஐ.ஐ.டி.-யில் பணியாற்றும் ஐந்து பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில், முதல் பிரிவில் பாலக்காடு ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் சேஷாத்திரி சேகர், உயிரியல், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் ஜகதீஷ்பேரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரண்டாவது பிரிவிலும் ஜகதீஷ்பேரி இடம் பிடித்துள்ளார்.

இரண்டாவது பிரிவில், வேதியியல் பிரிவு பேராசிரியர் முனைவர். யுகேந்தர் கவுட் கோத்தகிரி, வேதியியல் மற்றும் உயிரியல், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் முனைவர். அப்துல் ரஷீத், மின் பொறியியல் பிரிவு இணைப்பேராசிரியர் சபரிமலை மணிகண்டன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Tags: Indian Scientistiit scientist
ShareTweetSendShare
Previous Post

மருதமலை திருக்கோவில் வேலூர் இப்ராஹிம் சுவாமி வழிபாடு!

Next Post

ஒரு நாள் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

Related News

AI வருகையால் அதிரடி மாற்றம் : 12000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS நிறுவனம்!

சீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையால் சிக்கல் : அமெரிக்காவின் B-21 ரைடரும் தப்ப முடியாது!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

அலறும் அஜர்பைஜான் : இந்திய ஆயுதங்களை வாங்கி குவிக்கும் ஆர்மேனியா!

ஆப்ரேஷன் சிந்தூர் ஓயவில்லை, தொடரும்..! – ராஜ்நாத் சிங்

குடும்பம் குடும்பமாக வெளியேறிய தொழிலாளர்கள் : குப்பை நகரமாக மாறுகிறதா குருகிராம்?

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க நாயகி திவ்யா தேஷ்முக்!

காசாவில் கடும் உணவுப் பஞ்சம் : தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம்!

பராக் ஒபாமாவை சீண்டும் டிரம்ப் : AI சித்தரிப்பால் மீண்டும் சர்ச்சை!

விளை நிலங்களில் சிப்காட் தொழிற்பேட்டை : கொந்தளிக்கும் விவசாயிகள்!

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

9 தீவிரவாத முகாம்கள் 22 நிமிடத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்டது : ராஜ்நாத் சிங்

மகளிர் உலகக்கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் சாம்பியன்!

ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் என்கவுண்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies