உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் ஐந்து பாலக்காடு பேராசிரியர்கள்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் ஐந்து பாலக்காடு பேராசிரியர்கள்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் ‘ஸ்டான்போர்ட் ‘ பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘உலகின் முதல் இரண்டு சதவீத விஞ்ஞானிகள்’ பட்டியலில், பாலக்காடு ஐஐடி-யின் ஐந்து பேராசிரியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், உலகளவில் முதல் இரண்டு சதவீத ஆராய்ச்சியாளர்களுக்கான பட்டியல், அவர்களின் ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் வெளியிடுவது வழக்கம். இந்த பட்டியலில் இரண்டு பிரிவுகள் உள்ளன. விஞ்ஞானிகளின், 2022 வரையிலான செயல்களை மதிப்பிடும் ஒரு பிரிவும், 2022 ஆண்டின் செயல்களை மட்டும் மதிப்பிடும் இன்னொரு பிரிவும் உள்ளது.

அந்தவகையில், இந்த இரண்டு பிரிவுகளின் தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோட்டில் உள்ள, ஐ.ஐ.டி.-யில் பணியாற்றும் ஐந்து பேராசிரியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில், முதல் பிரிவில் பாலக்காடு ஐ.ஐ.டி. இயக்குனர் பேராசிரியர் சேஷாத்திரி சேகர், உயிரியல், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் ஜகதீஷ்பேரி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரண்டாவது பிரிவிலும் ஜகதீஷ்பேரி இடம் பிடித்துள்ளார்.

இரண்டாவது பிரிவில், வேதியியல் பிரிவு பேராசிரியர் முனைவர். யுகேந்தர் கவுட் கோத்தகிரி, வேதியியல் மற்றும் உயிரியல், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் முனைவர். அப்துல் ரஷீத், மின் பொறியியல் பிரிவு இணைப்பேராசிரியர் சபரிமலை மணிகண்டன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Tags: Indian Scientistiit scientist
ShareTweetSendShare
Previous Post

மருதமலை திருக்கோவில் வேலூர் இப்ராஹிம் சுவாமி வழிபாடு!

Next Post

ஒரு நாள் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies