12 வருடமாகப் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் எஸ்.ஐ-க்கள் – முதலமைச்சர் கண்டுகொள்ளாதது ஏன்
Jul 27, 2025, 09:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

12 வருடமாகப் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் எஸ்.ஐ-க்கள் – முதலமைச்சர் கண்டுகொள்ளாதது ஏன்

Web Desk by Web Desk
Oct 20, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், செயல்பட்டு வருகிறது தமிழகக் காவல்துறை. இந்தியாவில் 5-வது மிகப் பெரிய காவல்துறையாக தமிழகக் காவல்துறை உள்ளது.

தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு எனகாவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, திருப்பூர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் தலைமையில் இயங்குகின்றது. அதே போல, தமிழகத்தில் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் இயங்குகிறது.

காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர், துணைக் காவல் ஆய்வாளர், உதவியாளர் மற்றும் காவலர்கள் பணிபுரிகிறார்கள். மேலும், காவல்துறையில் குற்றப்பிரிவு, அனைத்து மகளீர் காவல் என பல்வேறு பிரிவுகள் உள்ளன.

ஆக மொத்தம், தமிழகக் காவல்துறையில் 1,21,215 பேர் சட்டம்- ஒழுங்கு காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இரவு – பகலாக பணிபுரிகிறார்கள்.

இப்படி பெருமை வாய்ந்த காவல்துறை தமிழக முதலமைச்சர் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த 12 வருடங்களாகப் பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள் என்பது தான் கொடுமையான விசயம்.

அதுவும், முதலமைச்சர் கட்டுப்பாட்டின்கீழ் வரும் துறையில் கடந்த 12 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் தூங்கி வழிவது மிகவும் வேதனையான விசயம்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில், பல்வேறு துறைகளில் தினசரி ஆய்வு நடத்தும் முதலமைச்சர், தனது துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காவல்துறையில், தனது கும்பத்தை மறந்து இரவு -பகலாக பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்களுக்கு உரிய பதவி உயர்வை எப்போது வழங்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Tags: si policecm stalin
ShareTweetSendShare
Previous Post

ஒரு நாள் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

Next Post

ஜார்க்கண்ட் ஆளுநருக்கு பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து மழை!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies