12 வருடமாகப் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் எஸ்.ஐ-க்கள் – முதலமைச்சர் கண்டுகொள்ளாதது ஏன்
Mar 15, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

12 வருடமாகப் பதவி உயர்வுக்காக காத்திருக்கும் எஸ்.ஐ-க்கள் – முதலமைச்சர் கண்டுகொள்ளாதது ஏன்

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உள்துறை அமைச்சகத்தின் கீழ், செயல்பட்டு வருகிறது தமிழகக் காவல்துறை. இந்தியாவில் 5-வது மிகப் பெரிய காவல்துறையாக தமிழகக் காவல்துறை உள்ளது.

தமிழ்நாடு காவல்துறை வடக்கு, மைய, மேற்கு மற்றும் தெற்கு எனகாவல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 7 பெரிய நகரங்களான சென்னை, திருப்பூர், மதுரை, கோயமுத்தூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய முக்கிய நகரங்களில் காவல்துறை காவல் ஆணையாளர் தலைமையில் இயங்குகின்றது. அதே போல, தமிழகத்தில் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் இயங்குகிறது.

காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர், துணைக் காவல் ஆய்வாளர், உதவியாளர் மற்றும் காவலர்கள் பணிபுரிகிறார்கள். மேலும், காவல்துறையில் குற்றப்பிரிவு, அனைத்து மகளீர் காவல் என பல்வேறு பிரிவுகள் உள்ளன.

ஆக மொத்தம், தமிழகக் காவல்துறையில் 1,21,215 பேர் சட்டம்- ஒழுங்கு காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இரவு – பகலாக பணிபுரிகிறார்கள்.

இப்படி பெருமை வாய்ந்த காவல்துறை தமிழக முதலமைச்சர் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கடந்த 12 வருடங்களாகப் பதவி உயர்வு இல்லாமல் பணியாற்றி வருகிறார்கள் என்பது தான் கொடுமையான விசயம்.

அதுவும், முதலமைச்சர் கட்டுப்பாட்டின்கீழ் வரும் துறையில் கடந்த 12 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாமல் தூங்கி வழிவது மிகவும் வேதனையான விசயம்.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில், பல்வேறு துறைகளில் தினசரி ஆய்வு நடத்தும் முதலமைச்சர், தனது துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காவல்துறையில், தனது கும்பத்தை மறந்து இரவு -பகலாக பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர்களுக்கு உரிய பதவி உயர்வை எப்போது வழங்கப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

Tags: si policecm stalin
ShareTweetSendShare
Previous Post

ஒரு நாள் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு!

Next Post

ஜார்க்கண்ட் ஆளுநருக்கு பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து மழை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies