ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!
Oct 26, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் என்பது தேசத்துக்கான அமைப்பு அல்ல. அது ஒரு மத அமைப்பு. ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள் என்றும், இதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்கா சென்றதோடு, கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டதாகவும் ஹமாஸ் தீவிரவாதியின் மகன் பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கிறார்.

பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்தவர் மொசாப் ஹசன் யூசப். ஹமாஸ் தீவிரவாத அமைப்பை நிறுவிய முக்கியத் தலைவர்களில் ஒருவரது மகன். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், அங்குள்ள செய்திச் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில், “பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கு தலைமை வகித்த குடும்பத்தில் பிறந்தேன். அந்த உலகத்தின் இளவரசராக வளர்க்கப்பட்டேன். ஹமாஸ் அமைப்பினரைப் பற்றி எனக்கு முழுவதுமாகத் தெரியும். ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீனர்கள் மீது எப்போதுமே உண்மையான அக்கறை இருந்ததில்லை.

கடந்த 1996-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மெகிடோ சிறையில் நுாற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் படுகொலை செய்தனர். அதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இச்சம்பவத்துக்குப் பிறகு ஹமாஸ் மீது எனக்கு வெறுப்பு உண்டானது. எனது சொந்த ரத்தமாக இருந்தாலும், அவர்களை விட்டுப் பிரிய முடிவெடுத்தேன்.

எனவே, பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தேன். இதன் பிறகு, கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, இன்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஆனால், தற்போது ஹமாஸ் தீவிரவாதிகள் இன்றைக்கு காஸாவின் ஆட்சியாளர்களாக உருவெடுத்திருக்கின்றனர். அவர்களது ரத்தவெறி இன்றுவரை அடங்கவில்லை.

மேலும், ஹமாஸ் என்பது தேசியத்துக்கான இயக்கம் அல்ல. அது, மத்திய கிழக்கிலும், உலகம் முழுதும் இஸ்லாமிய ஆளுகையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மத அமைப்பு. இவர்கள், தங்களது நோக்கத்தை அடைவதற்காக பாலஸ்தீனர்களை பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்த அமைப்பின் பின்னணியில் ஈரான் அரசு இருக்கிறது. அவர்கள்தான், ஹமாஸ் அமைப்பின் முதலாளி. ஆகவே, அவர்கள் சொல்லுக்கேற்ப ஹமாஸ் அமைப்பு செயல்படுகிறது” என்று கூறியிருக்கிறார். இவரது இந்தப் பேட்டி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: IsraelSupportHamas Founder son
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு திட்டங்கள்: முழுமையாகச் செயல்படுத்த பிரதமர் மோடி 6 மாதம் இலக்கு!

Next Post

எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies