ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!
Jul 25, 2025, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள்: தீவிரவாதியின் மகன் பகிரங்க பேட்டி!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹமாஸ் என்பது தேசத்துக்கான அமைப்பு அல்ல. அது ஒரு மத அமைப்பு. ஹமாஸ் தீவிரவாதிகள் ரத்தவெறி பிடித்தவர்கள் என்றும், இதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து அமெரிக்கா சென்றதோடு, கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டதாகவும் ஹமாஸ் தீவிரவாதியின் மகன் பகிரங்கமாக பேட்டி அளித்திருக்கிறார்.

பாலஸ்தீனம் நாட்டைச் சேர்ந்தவர் மொசாப் ஹசன் யூசப். ஹமாஸ் தீவிரவாத அமைப்பை நிறுவிய முக்கியத் தலைவர்களில் ஒருவரது மகன். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவர், அங்குள்ள செய்திச் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருக்கிறார்.

அப்பேட்டியில், “பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்புக்கு தலைமை வகித்த குடும்பத்தில் பிறந்தேன். அந்த உலகத்தின் இளவரசராக வளர்க்கப்பட்டேன். ஹமாஸ் அமைப்பினரைப் பற்றி எனக்கு முழுவதுமாகத் தெரியும். ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீனர்கள் மீது எப்போதுமே உண்மையான அக்கறை இருந்ததில்லை.

கடந்த 1996-ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் மெகிடோ சிறையில் நுாற்றுக்கணக்கான பாலஸ்தீனர்களை ஹமாஸ் அமைப்பினர் படுகொலை செய்தனர். அதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இச்சம்பவத்துக்குப் பிறகு ஹமாஸ் மீது எனக்கு வெறுப்பு உண்டானது. எனது சொந்த ரத்தமாக இருந்தாலும், அவர்களை விட்டுப் பிரிய முடிவெடுத்தேன்.

எனவே, பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தேன். இதன் பிறகு, கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, இன்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஆனால், தற்போது ஹமாஸ் தீவிரவாதிகள் இன்றைக்கு காஸாவின் ஆட்சியாளர்களாக உருவெடுத்திருக்கின்றனர். அவர்களது ரத்தவெறி இன்றுவரை அடங்கவில்லை.

மேலும், ஹமாஸ் என்பது தேசியத்துக்கான இயக்கம் அல்ல. அது, மத்திய கிழக்கிலும், உலகம் முழுதும் இஸ்லாமிய ஆளுகையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மத அமைப்பு. இவர்கள், தங்களது நோக்கத்தை அடைவதற்காக பாலஸ்தீனர்களை பகடைக்காயாகப் பயன்படுத்துகின்றனர்.

இந்த அமைப்பின் பின்னணியில் ஈரான் அரசு இருக்கிறது. அவர்கள்தான், ஹமாஸ் அமைப்பின் முதலாளி. ஆகவே, அவர்கள் சொல்லுக்கேற்ப ஹமாஸ் அமைப்பு செயல்படுகிறது” என்று கூறியிருக்கிறார். இவரது இந்தப் பேட்டி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: IsraelSupportHamas Founder son
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு திட்டங்கள்: முழுமையாகச் செயல்படுத்த பிரதமர் மோடி 6 மாதம் இலக்கு!

Next Post

எல்லையில் சீனாவின் கட்டமைப்புகள்: எச்சரிக்கும் பென்டகன்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies