குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் - கூடலூரில் திக்.. திக்…!
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் – கூடலூரில் திக்.. திக்…!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 08:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடலூர், டான்டீ குடியிருப்பை ஒட்டி உலா வரும் காட்டு யானைகளால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடிக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றது.

அவ்வாறு நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளைச் சேதப்படுத்துவதுடன், ஒரு சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, நாடு காணி, பொன்னூர் மற்றும் பொன் வயல் புல்வெளிகளில் முகாமிட்ட காட்டு யானைகள் நேற்று பகல் நேரங்களில் பாண்டியர் டான்டீ குடியிருப்பு அருகே தேயிலைத் தோட்டங்களில் உலா வந்தது. இதனால், அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

டான்டீ நிர்வாகம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் உடனே விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதல், யானைகள் விவகாரத்தில் வனத்துறையினர் மந்தகதியில் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: ooty elephant
ShareTweetSendShare
Previous Post

ஆயுத பூஜையை முன்னிட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்

Next Post

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஷமி !

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies