குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் - கூடலூரில் திக்.. திக்…!
Jan 14, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் – கூடலூரில் திக்.. திக்…!

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 08:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடலூர், டான்டீ குடியிருப்பை ஒட்டி உலா வரும் காட்டு யானைகளால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடிக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றது.

அவ்வாறு நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளைச் சேதப்படுத்துவதுடன், ஒரு சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, நாடு காணி, பொன்னூர் மற்றும் பொன் வயல் புல்வெளிகளில் முகாமிட்ட காட்டு யானைகள் நேற்று பகல் நேரங்களில் பாண்டியர் டான்டீ குடியிருப்பு அருகே தேயிலைத் தோட்டங்களில் உலா வந்தது. இதனால், அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

டான்டீ நிர்வாகம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் உடனே விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதல், யானைகள் விவகாரத்தில் வனத்துறையினர் மந்தகதியில் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: ooty elephant
ShareTweetSendShare
Previous Post

ஆயுத பூஜையை முன்னிட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்

Next Post

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஷமி !

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies