குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் - கூடலூரில் திக்.. திக்…!
Oct 28, 2025, 09:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் – கூடலூரில் திக்.. திக்…!

Web Desk by Web Desk
Oct 22, 2023, 08:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடலூர், டான்டீ குடியிருப்பை ஒட்டி உலா வரும் காட்டு யானைகளால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடிக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றது.

அவ்வாறு நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளைச் சேதப்படுத்துவதுடன், ஒரு சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, நாடு காணி, பொன்னூர் மற்றும் பொன் வயல் புல்வெளிகளில் முகாமிட்ட காட்டு யானைகள் நேற்று பகல் நேரங்களில் பாண்டியர் டான்டீ குடியிருப்பு அருகே தேயிலைத் தோட்டங்களில் உலா வந்தது. இதனால், அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

டான்டீ நிர்வாகம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் உடனே விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதல், யானைகள் விவகாரத்தில் வனத்துறையினர் மந்தகதியில் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: ooty elephant
ShareTweetSendShare
Previous Post

ஆயுத பூஜையை முன்னிட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்

Next Post

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஷமி !

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

பாகிஸ்தானிற்கு நேரடி மிரட்டல் : இந்திய முப்படைகள் நடத்தும் திரிசூல் போர் ஒத்திகை!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

ஜார்கண்டில் மருத்துவ அலட்சியம் : 5 சிறுவர்களுக்கு HIV பாதிப்பு – பெற்றோர்கள் அதிர்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

மீண்டும் ராஜதந்திரக் குழப்பத்தைத் தூண்டியுள்ள வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ்!

சாலைகளில் குளம் போல் தேங்கிய கழிவுநீர் : அலட்சியமாக செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள்!

கபடியில் தங்கம் வென்ற கார்த்திகா : கண்ணகி நகர் சிங்கப்பெண்!

தெரு நாய்க்கடி விவகாரம் : தலைமை செயலாளர்கள் ஆஜராக ஆணை – உச்சநீதிமன்றம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

அரசியல் தலைவர்கள் நடத்தும் ரோட் ஷோ : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷாவின் உடல் தகனம்!

திருவண்ணாமலை : வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies