குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் - கூடலூரில் திக்.. திக்…!
Mar 15, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் – கூடலூரில் திக்.. திக்…!

Sivasubramanian P by Sivasubramanian P
Oct 22, 2023, 08:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடலூர், டான்டீ குடியிருப்பை ஒட்டி உலா வரும் காட்டு யானைகளால் குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், குடியிருப்பை ஒட்டிய வனப்பகுதிகளில் முகாமிடும் காட்டு யானைகள் இரவு நேரங்களில் உணவு தேடிக் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றது.

அவ்வாறு நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்கள், வீடுகளைச் சேதப்படுத்துவதுடன், ஒரு சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி வருவது வாடிக்கையாக உள்ளது.

குறிப்பாக, நாடு காணி, பொன்னூர் மற்றும் பொன் வயல் புல்வெளிகளில் முகாமிட்ட காட்டு யானைகள் நேற்று பகல் நேரங்களில் பாண்டியர் டான்டீ குடியிருப்பு அருகே தேயிலைத் தோட்டங்களில் உலா வந்தது. இதனால், அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

டான்டீ நிர்வாகம் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகளைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் உடனே விரட்ட வேண்டும் என வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுக ஆட்சி அமைந்தது முதல், யானைகள் விவகாரத்தில் வனத்துறையினர் மந்தகதியில் செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: ooty elephant
ShareTweetSendShare
Previous Post

ஆயுத பூஜையை முன்னிட்டு புறநகர் மின்சார ரயில் சேவையில் திடீர் மாற்றம்

Next Post

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ஷமி !

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies