சென்னை: புறநகர் இரயில் தடம் புரண்டு விபத்து!
Jul 26, 2025, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை: புறநகர் இரயில் தடம் புரண்டு விபத்து!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆவடி அருகே அதிகாலையில் புறநகர் இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், இரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.

அண்ணார் பணிமனையில் இருந்து அதிகாலையில் புறநகர் பயணிகள் இரயில் வழக்கம் போல் புறப்பட்டது. அந்த இரயில் ஆவடி இரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். ஆனால், சிக்கனலை கடந்து அந்த இரயில், வேகமாகச் சென்றது. அப்போது, ஆவடி இரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.

தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த இரயில் விபத்து காரணமாக, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய இரயில்கள் அனைத்தும் தாமதமானது. இதனால், சென்னைக்குச் செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று விஜயதசமி பூஜை என்பதால், பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் அலுவலகம் விடுமுறை என்பதால், பயணிகள் கூட்டம் மிகமிக குறைவாகவே இருந்தது. இதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரயில் ஓட்டுநர் தூங்கியதாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மறு உத்தரவு வரும்வரை ஆவடி நோக்கிச் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: train accidentavadi
ShareTweetSendShare
Previous Post

இனி இலங்கைக்கு விசா இல்லாமலேயே செல்லலாம் !

Next Post

மருது சகோதரர்களை நினைவு கூர்ந்த ஆளுநர்!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies