சென்னை: புறநகர் இரயில் தடம் புரண்டு விபத்து!
Jan 14, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை: புறநகர் இரயில் தடம் புரண்டு விபத்து!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆவடி அருகே அதிகாலையில் புறநகர் இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில், இரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது.

அண்ணார் பணிமனையில் இருந்து அதிகாலையில் புறநகர் பயணிகள் இரயில் வழக்கம் போல் புறப்பட்டது. அந்த இரயில் ஆவடி இரயில் நிலையத்தில் நிற்க வேண்டும். ஆனால், சிக்கனலை கடந்து அந்த இரயில், வேகமாகச் சென்றது. அப்போது, ஆவடி இரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.

தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த இரயில் விபத்து காரணமாக, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய இரயில்கள் அனைத்தும் தாமதமானது. இதனால், சென்னைக்குச் செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று விஜயதசமி பூஜை என்பதால், பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் அலுவலகம் விடுமுறை என்பதால், பயணிகள் கூட்டம் மிகமிக குறைவாகவே இருந்தது. இதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரயில் ஓட்டுநர் தூங்கியதாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மறு உத்தரவு வரும்வரை ஆவடி நோக்கிச் செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: train accidentavadi
ShareTweetSendShare
Previous Post

இனி இலங்கைக்கு விசா இல்லாமலேயே செல்லலாம் !

Next Post

மருது சகோதரர்களை நினைவு கூர்ந்த ஆளுநர்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies