விஜயதசமி நாள்!
Aug 15, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜயதசமி நாள்!

மகாலிங்கபுரம் ஐயப்பன் திருக்கோவிலில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்கள்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 12:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வித்யாரம்பம் என்பது ஒரு இந்து சமய நிகழ்வாகும். இது பாரம்பரியமாக விஜயதசமி நாளில் கொண்டாடப்படுகிறது.

விஜயதசமி நாள் என்பது நவராத்திரி விழாவின் 10-வதும், இறுதி நாளுமாகும். இந்த நாளானது எந்தத் துறையிலும் கற்றலைத் தொடங்க நல்ல நாளாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் முதல் எழுத்து என்று அழைக்கப்படுகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற கடலோர பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு முறையாக இசை, நடனம், மொழி, நாட்டுப்புறக் கலை போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகிறது.

வித்யா என்றால் அறிவு, ஆரம்பம் என்றால் துவக்கம் இதனாலேயே இதனை வித்தியாரம்பம் என்று அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு எழுத்துக்களைக் கற்பிக்கும் முக்கியமான திருவிழாவாகும்.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் திருக்கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர். ஒவ்வொரு தாயாரும் தங்களது குழந்தைகளை மடியில் அமரவைத்திருந்தனர்.

அப்போது, திருக்கோவிலில் விநாயகர், சரஸ்வதி படத்திற்கு அலங்காரம் செய்தும், சுவாமிக்குச் சிறப்பு பூஜைகள் செய்தும், குழந்தைகளின் நாக்கில் ஓம் என்று எழுதப்பட்டது.

மேலும், கல்வி கற்க பயன்படும் பள்ளி பாடப்புத்தங்கள், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றைச் சுவாமி முன்பு வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதத்துடன் அவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஏராளமான குழந்தைகளுடன் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டதால் அந்த இடமே விழாக்கோலமாகக் காட்சியளித்தது. மகிழ்ச்சியுடன் கூடவே நிரம்பி வழிந்தது.

Tags: Mahalingapuram Ayyappan templeIyyappan
ShareTweetSendShare
Previous Post

ஹமூன் புயல்: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Next Post

இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies