1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Oct 26, 2025, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 12:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆயுதபூஜை பண்டிகை முடிந்து திரும்புவோருக்கு வசதியாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இன்று, 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையொட்டி, தொடர் விடுமுறை வந்ததால், சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில், 2,000 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், பண்டிகை முடிந்து திரும்புவோருக்கு வசதியாக, சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய இடங்களிலிருந்து, இன்று 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இது குறித்து, தமிழக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் சொந்த ஊருக்குப் பயணம் செய்துள்ளனர். பண்டிகை முடிந்து திரும்புவோருக்கு வசதியாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 1,000 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்.

பயணியர் வருகை அதிகமாக இருந்தால், கூடுதலாக பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

Tags: government bus
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேல் பாலஸ்தீனம் விவகாரம் : பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான் மன்னருடன் ஆலோசனை!

Next Post

அருணாச்சல பிரதேச எல்லையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Related News

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

Load More

அண்மைச் செய்திகள்

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies