அருணாச்சல பிரதேச எல்லையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Sep 10, 2025, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ராணுவ வீரர்களுடன் விஜயதசமி விழா கொண்டாட்டம் !

Web Desk by Web Desk
Oct 24, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விஜயதசமி கொண்டாடினார்.

அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சர் ராஜ்சாத்சிங் சென்றுள்ளார். தேஜ்பூரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவிடங்களில் ராஜ்நாத் சிங், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் தவாங் செக்டரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விஜயதசமி விழாவை கொண்டாடிய அவர், அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், நாட்டு மக்கள் உங்களின் சேவைகளை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள் என்றும், உங்கள் சீருடையின் முக்கியத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.

நீங்கள் எல்லைகளை பாதுகாப்பாக வைத்துள்ளீர்கள் என்றும், அதனால்தான் உலகில் இந்தியாவின் அந்தஸ்து வேகமாக உயர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த 8-9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்பதை அனைத்து வளர்ந்த நாடுகளும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

நீங்கள் நாட்டின் எல்லையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை என்றால் இந்த அந்தஸ்து சாத்தியமில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Next Post

தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் : வெற்றி யாருக்கு ?

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies