அருணாச்சல பிரதேச எல்லையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Jan 14, 2026, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருணாச்சல பிரதேச எல்லையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ராணுவ வீரர்களுடன் விஜயதசமி விழா கொண்டாட்டம் !

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருணாச்சலப் பிரதேசத்தில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விஜயதசமி கொண்டாடினார்.

அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சர் ராஜ்சாத்சிங் சென்றுள்ளார். தேஜ்பூரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவிடங்களில் ராஜ்நாத் சிங், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் தவாங் செக்டரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விஜயதசமி விழாவை கொண்டாடிய அவர், அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், நாட்டு மக்கள் உங்களின் சேவைகளை நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள் என்றும், உங்கள் சீருடையின் முக்கியத்துவம் உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.

நீங்கள் எல்லைகளை பாதுகாப்பாக வைத்துள்ளீர்கள் என்றும், அதனால்தான் உலகில் இந்தியாவின் அந்தஸ்து வேகமாக உயர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். கடந்த 8-9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்துள்ளது என்பதை அனைத்து வளர்ந்த நாடுகளும் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

நீங்கள் நாட்டின் எல்லையைப் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை என்றால் இந்த அந்தஸ்து சாத்தியமில்லை என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Next Post

தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம் : வெற்றி யாருக்கு ?

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies