நாடு முழுவதும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தில் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீராம பிரானுக்கு மிக பிரம்மாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பூமி பூஜை 2020 -ல் ஆகஸ்ட் மாதம் 5 -ம் தேதி பிரதமர் மோடி திருக்கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார்.

ரூ.2000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கோவில், மொத்தம் 2.7 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. இதில், 57,400 சதுர அடியில் கோவில் கடிடமும், 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் இக்கோவில் அமைக்கப்பட உள்ளது.

மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2 -வது தளத்தில் 74 அறைகளும், 12 நுழைவு வாயில்கள் உள்ளன. மேலும், கோவிலில் விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா, சூரியன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் ஜொலிக்கின்றன. திருக்கோவில் கருவறை எண்கோண வடிவத்திலும், கர்ப்ப கிரகத்தில் உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் மின்னுகிறது.

திருக்கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலின் முன்பு பிரம்மாண்ட அனுமன் சிலை நம்மை வரவேற்கிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி 22 ம்- தேதி அயோத்தி ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்ட அளவில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அயோத்தியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஸ்ரீராம பிரான் நல்லெண்ணத்தை மேலும் பரப்பும் வகையில், ஆங்காங்கே ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், வாய்ப்பு உள்ளவர்கள் அயோத்திக்கு நேரடியாக சென்று ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை பார்க்கலாம். அங்கு செல்ல முடியாதவர்களுக்காக, நாடு முழுவதும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் திருக்கோவில்களில் ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை பார்வையிடவும் வழிபடவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதனால், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேக்கத்தை காண வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tags: ayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

Next Post

தேசியக் கொடி அவமதிப்பு – ஹெச்.ராஜா காட்டமான கேள்வி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies