நாடு முழுவதும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு!
Aug 8, 2026, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேகம் காணும் வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Oct 24, 2023, 01:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீராமர் பிறந்த இடமான அயோத்தில் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீராம பிரானுக்கு மிக பிரம்மாண்ட திருக்கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பூமி பூஜை 2020 -ல் ஆகஸ்ட் மாதம் 5 -ம் தேதி பிரதமர் மோடி திருக்கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார்.

ரூ.2000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கோவில், மொத்தம் 2.7 ஏக்கரில் கட்டப்பட உள்ளது. இதில், 57,400 சதுர அடியில் கோவில் கடிடமும், 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் இக்கோவில் அமைக்கப்பட உள்ளது.

மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2 -வது தளத்தில் 74 அறைகளும், 12 நுழைவு வாயில்கள் உள்ளன. மேலும், கோவிலில் விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா, சூரியன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் சுவர்களில் ராமரின் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை சிற்பங்கள் ஜொலிக்கின்றன. திருக்கோவில் கருவறை எண்கோண வடிவத்திலும், கர்ப்ப கிரகத்தில் உள்ள ராம் லல்லாவின் சிலையின் மீது சூர்ய கதிர்கள் படும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மூலவர் ராமர் சிலை 5 அடி உயரத்தில் வெள்ளை பளிங்கு கல்லால் மின்னுகிறது.

திருக்கோவிலின் ஒவ்வொரு தளத்திலும் பிரார்த்தனை மண்டபமும், கீர்த்தனை மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலின் முன்பு பிரம்மாண்ட அனுமன் சிலை நம்மை வரவேற்கிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி 22 ம்- தேதி அயோத்தி ராமர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்ட அளவில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அயோத்தியில் மட்டுமல்லாது நாடு முழுவதும் ஸ்ரீராம பிரான் நல்லெண்ணத்தை மேலும் பரப்பும் வகையில், ஆங்காங்கே ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், வாய்ப்பு உள்ளவர்கள் அயோத்திக்கு நேரடியாக சென்று ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை பார்க்கலாம். அங்கு செல்ல முடியாதவர்களுக்காக, நாடு முழுவதும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் திருக்கோவில்களில் ராம ஜென்ம பூமி கும்பாபிஷேகத்தை பார்வையிடவும் வழிபடவும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதனால், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் அனைவரும் ஸ்ரீராமர் திருக்கோவில் கும்பாபிஷேக்கத்தை காண வாய்ப்பு கிடைத்துள்ளது.

Tags: ayodhya ramar temple
Share
Tweet
SendShare
Previous Post

பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!

Next Post

தேசியக் கொடி அவமதிப்பு – ஹெச்.ராஜா காட்டமான கேள்வி!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies