நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு!
Oct 26, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு!

மற்றொரு வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அல்-அசிசியா எஃகு தொழிற்சாலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பான அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ் என்ற வழக்கில் 2018ஆம் ஆண்டு 11ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அதே ஆண்டில் அல் அசிசியா என்ற எஃகு தொழிற்சாலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே 2019ஆம் சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டும் என நவாஸ் ஷெரீப் அனுமதி கோரினார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பினார். இந்நிலையில் அல்-அசிசியா எஃகு தொழிற்சாலை ஊழல் வழக்கில் அவருக்கான தண்டனை செயலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை தகவல் தொழில் தொடர்பு துறை அமைச்சர் அமீர் மிர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CPC) பிரிவு 401 இன் கீழ் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பஞ்சாய் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். எனினும் இதுதொடர்பான இறுதி முடிவை நீதிமன்றம் தான் எடுக்கும் என்றும் அவர் கூறினார். இதேபோல் தோஷ்ஹாஹனா வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

Tags: Navas Shareef
ShareTweetSendShare
Previous Post

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!

Next Post

மறைந்த பிஷன்சிங் பேடியின் இறுதிச்சடங்கு!

Related News

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

Load More

அண்மைச் செய்திகள்

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies