நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு!
Sep 10, 2025, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு!

மற்றொரு வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அல்-அசிசியா எஃகு தொழிற்சாலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பான அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ் என்ற வழக்கில் 2018ஆம் ஆண்டு 11ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அதே ஆண்டில் அல் அசிசியா என்ற எஃகு தொழிற்சாலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே 2019ஆம் சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டும் என நவாஸ் ஷெரீப் அனுமதி கோரினார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பினார். இந்நிலையில் அல்-அசிசியா எஃகு தொழிற்சாலை ஊழல் வழக்கில் அவருக்கான தண்டனை செயலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை தகவல் தொழில் தொடர்பு துறை அமைச்சர் அமீர் மிர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CPC) பிரிவு 401 இன் கீழ் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பஞ்சாய் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். எனினும் இதுதொடர்பான இறுதி முடிவை நீதிமன்றம் தான் எடுக்கும் என்றும் அவர் கூறினார். இதேபோல் தோஷ்ஹாஹனா வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

Tags: Navas Shareef
ShareTweetSendShare
Previous Post

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!

Next Post

மறைந்த பிஷன்சிங் பேடியின் இறுதிச்சடங்கு!

Related News

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies