நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு!
Jul 27, 2025, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு!

மற்றொரு வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Oct 24, 2023, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அல்-அசிசியா எஃகு தொழிற்சாலை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு வழங்கப்பட்ட தண்டனை செயலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுதொடர்பான அவென்ஃபீல்ட் பிராபர்டீஸ் என்ற வழக்கில் 2018ஆம் ஆண்டு 11ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பஞ்சாப் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் அதே ஆண்டில் அல் அசிசியா என்ற எஃகு தொழிற்சாலை வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனிடையே 2019ஆம் சிகிச்சை பெற வெளிநாடு செல்ல வேண்டும் என நவாஸ் ஷெரீப் அனுமதி கோரினார். இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின்னர் அக்டோபர் 21ஆம் தேதி நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்பினார். இந்நிலையில் அல்-அசிசியா எஃகு தொழிற்சாலை ஊழல் வழக்கில் அவருக்கான தண்டனை செயலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை தகவல் தொழில் தொடர்பு துறை அமைச்சர் அமீர் மிர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CPC) பிரிவு 401 இன் கீழ் அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி பஞ்சாய் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். எனினும் இதுதொடர்பான இறுதி முடிவை நீதிமன்றம் தான் எடுக்கும் என்றும் அவர் கூறினார். இதேபோல் தோஷ்ஹாஹனா வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

Tags: Navas Shareef
ShareTweetSendShare
Previous Post

ஜாதியின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி: பிரதமர் மோடி!

Next Post

மறைந்த பிஷன்சிங் பேடியின் இறுதிச்சடங்கு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

காசா : ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழப்பு!

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies