தங்கம் வென்ற வீரரை பாராட்டிய பாரத பிரதமர் !
Sep 27, 2025, 12:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கம் வென்ற வீரரை பாராட்டிய பாரத பிரதமர் !

Web Desk by Web Desk
Oct 25, 2023, 02:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரா ஆசியா விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சுமித்தை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய விளையாட்டு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை குவிக்க தொடங்கிவிட்டது.

What an incredible achievement!@sumit_javelin has seized the Gold and created a World Record, Para Asian Record and Games Record in the Men's Javelin F64 event at the Asian Para Games.

Sumit is a true Champion! His extraordinary performance is a testament to his indomitable… pic.twitter.com/9aF4q2ihGT

— Narendra Modi (@narendramodi) October 25, 2023

இன்று ஆண்களுக்கான எப் 64 ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக சுமித் அன்டில் மற்றும் புஷ்பேந்திர சிங் பங்குபெற்றனர்.

இவர் 73.29 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார் .

தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ” ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எப்64 பிரிவில் தங்கத்தை வென்று உலக சாதனை படைத்த சுமித் அன்டில்லுக்கு வாழ்த்துக்கள். அவரது அசாதாரணமான செயல்பாடு, அவரின் திறமைக்கு ஒரு சான்றாக உள்ளது. இந்த வெற்றியை இந்தியா மிகவும் பெருமையுடன் கொண்டாடுகிறது ” என்று பாராட்டியுள்ளார்.

Tags: pm modi wish
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி : நடவடிக்கை எடுக்காத கனடா!

Next Post

வெற்றி வாகை சூடிய வீரரை வாழ்த்திய பிரதமர் !

Related News

சி. பி. ஆதித்தனார் 121-வது பிறந்தநாள் விழா – நயினார் நாகேந்திரன் மரியாதை!

கன்னியாகுமரியில் தொடர் மழை – குழித்துறை சப்பாத்து பாலத்தில் 3-வது நாளாக போக்குவரத்து தடை!

சிதம்பரத்தில் கொதிக்கும் பாதாம் பாலை கடை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ரவுடி கைது!

சொன்னபடியே ஜிஎஸ்டி வரியை குறைத்த மோடி அரசு – நயினார் நாகேந்திரன்

மதுரை அருகே கிராவல் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு – பொதுமக்கள் தொடர் போராட்டம்!

வங்கிக்கணக்கை ரத்து செய்ய கூறிய வாடிக்கையாளர் – ஆள் வைத்து தாக்கிய மேலாளருக்கு போலீஸ் வலை வீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எப்போது நிறுத்துவீர்கள்? – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்!

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசம்!

பிரம்மோற்சவ விழா – ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருப்பதி புறப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா – முத்துப் பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி!

அண்ணா, எம்ஜிஆர் குறித்து அவதூறு – சீமானுக்கு அதிமுக கண்டனம்!

ஆசிய கோப்பை டி/20 கிரிக்கெட் தொடர் – இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை – உயர் நீதிமன்றம்

பிஎஸ்என்எல் 4ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இன்றைய தங்கம் விலை!

சென்னை ஆழ்வார்பேட்டை உணவகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies