அடங்கா மாடுகள்! - அவதிக்குள்ளாகும் மக்கள்!
Oct 26, 2025, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடங்கா மாடுகள்! – அவதிக்குள்ளாகும் மக்கள்!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொது மக்கள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஓவ்வோரு தெருக்களிலும் 10 முதல் 20 -க்கும் மேற்பட்ட அடங்கா மாடுகள் சுற்றித் திரிகிறது. குறிப்பாக, கோயம்பேடு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என முக்கிய இடங்களில் அடங்கா மாடுகள் சுற்றித்திரிகின்றன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மாடு வளர்க்கும் அளவு சூழல் உள்ளதா, இட வசதி உள்ளதா, அதுவும் ஒருவரே 10 முதல் 20 மாடுகள் வரை சிறு தொழிலாகவே வளர்த்து வருகின்றனர்.

இதனால், அடிக்கடி போக்கு நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலையில் பள்ளி, அலுவலகம் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சமீபத்தில் கூட, பள்ளி குழந்தை ஒருவரை மாடு முட்டி, புரட்டி எடுத்தது. அந்த சிறுமி உயிர் பிழைத்தது அபூர்வமானது. தற்போது திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டி அவர் உயிர்பிழைத்துள்ளார். இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. ஆயிரமாவது முறை.

காலை, மாலை என மாடுகளைத் தேடி வந்து பால் கறந்து செல்லும் மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளுக்கு உணவு வழங்குவதில்லை. மாறாக, மாடுகள் உணவு இன்றி, தெருவில் கீழே கிடக்கும் கழிவுகள், பேப்பர், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தின்று வாழ்ந்து வருகிறது.

இது தொடர்பாக யாராவது மாட்டின் உரிமையாளரிடம் கேள்வி கேட்டால், அவர்களை ஆபாசமாக பேசுவது, தாக்குவது தொடர்கிறது. மாநகராட்சி வசம் புகார் தெரிவித்தால், அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.

மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டும் நேர்மையாளராக இருந்தால் சென்னை மீண்டுவிடாது. மற்ற அதிகாரிகளும் கொஞ்சமாவது சிந்தித்து மக்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். எப்படிப் பார்த்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே.

சட்டம் என்பது ஏட்டளவில் இருக்கும் வரை இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

Tags: cows roaming on the roadcows roamingAbandoned cows!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி!

Next Post

ராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது : கமல்நாத்.

Related News

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies