அடங்கா மாடுகள்! - அவதிக்குள்ளாகும் மக்கள்!
Jul 29, 2026, 05:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடங்கா மாடுகள்! – அவதிக்குள்ளாகும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொது மக்கள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஓவ்வோரு தெருக்களிலும் 10 முதல் 20 -க்கும் மேற்பட்ட அடங்கா மாடுகள் சுற்றித் திரிகிறது. குறிப்பாக, கோயம்பேடு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என முக்கிய இடங்களில் அடங்கா மாடுகள் சுற்றித்திரிகின்றன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மாடு வளர்க்கும் அளவு சூழல் உள்ளதா, இட வசதி உள்ளதா, அதுவும் ஒருவரே 10 முதல் 20 மாடுகள் வரை சிறு தொழிலாகவே வளர்த்து வருகின்றனர்.

இதனால், அடிக்கடி போக்கு நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலையில் பள்ளி, அலுவலகம் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சமீபத்தில் கூட, பள்ளி குழந்தை ஒருவரை மாடு முட்டி, புரட்டி எடுத்தது. அந்த சிறுமி உயிர் பிழைத்தது அபூர்வமானது. தற்போது திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டி அவர் உயிர்பிழைத்துள்ளார். இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. ஆயிரமாவது முறை.

காலை, மாலை என மாடுகளைத் தேடி வந்து பால் கறந்து செல்லும் மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளுக்கு உணவு வழங்குவதில்லை. மாறாக, மாடுகள் உணவு இன்றி, தெருவில் கீழே கிடக்கும் கழிவுகள், பேப்பர், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தின்று வாழ்ந்து வருகிறது.

இது தொடர்பாக யாராவது மாட்டின் உரிமையாளரிடம் கேள்வி கேட்டால், அவர்களை ஆபாசமாக பேசுவது, தாக்குவது தொடர்கிறது. மாநகராட்சி வசம் புகார் தெரிவித்தால், அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.

மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டும் நேர்மையாளராக இருந்தால் சென்னை மீண்டுவிடாது. மற்ற அதிகாரிகளும் கொஞ்சமாவது சிந்தித்து மக்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். எப்படிப் பார்த்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே.

சட்டம் என்பது ஏட்டளவில் இருக்கும் வரை இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

Tags: cows roaming on the roadcows roamingAbandoned cows!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி!

Next Post

ராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது : கமல்நாத்.

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies