அடங்கா மாடுகள்! - அவதிக்குள்ளாகும் மக்கள்!
Sep 13, 2026, 12:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடங்கா மாடுகள்! – அவதிக்குள்ளாகும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 11:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொது மக்கள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஓவ்வோரு தெருக்களிலும் 10 முதல் 20 -க்கும் மேற்பட்ட அடங்கா மாடுகள் சுற்றித் திரிகிறது. குறிப்பாக, கோயம்பேடு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என முக்கிய இடங்களில் அடங்கா மாடுகள் சுற்றித்திரிகின்றன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மாடு வளர்க்கும் அளவு சூழல் உள்ளதா, இட வசதி உள்ளதா, அதுவும் ஒருவரே 10 முதல் 20 மாடுகள் வரை சிறு தொழிலாகவே வளர்த்து வருகின்றனர்.

இதனால், அடிக்கடி போக்கு நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலையில் பள்ளி, அலுவலகம் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சமீபத்தில் கூட, பள்ளி குழந்தை ஒருவரை மாடு முட்டி, புரட்டி எடுத்தது. அந்த சிறுமி உயிர் பிழைத்தது அபூர்வமானது. தற்போது திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டி அவர் உயிர்பிழைத்துள்ளார். இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. ஆயிரமாவது முறை.

காலை, மாலை என மாடுகளைத் தேடி வந்து பால் கறந்து செல்லும் மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளுக்கு உணவு வழங்குவதில்லை. மாறாக, மாடுகள் உணவு இன்றி, தெருவில் கீழே கிடக்கும் கழிவுகள், பேப்பர், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தின்று வாழ்ந்து வருகிறது.

இது தொடர்பாக யாராவது மாட்டின் உரிமையாளரிடம் கேள்வி கேட்டால், அவர்களை ஆபாசமாக பேசுவது, தாக்குவது தொடர்கிறது. மாநகராட்சி வசம் புகார் தெரிவித்தால், அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.

மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டும் நேர்மையாளராக இருந்தால் சென்னை மீண்டுவிடாது. மற்ற அதிகாரிகளும் கொஞ்சமாவது சிந்தித்து மக்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். எப்படிப் பார்த்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே.

சட்டம் என்பது ஏட்டளவில் இருக்கும் வரை இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

Tags: cows roaming on the roadcows roamingAbandoned cows!
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி!

Next Post

ராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது : கமல்நாத்.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies