அடங்கா மாடுகள்! - அவதிக்குள்ளாகும் மக்கள்!
Apr 29, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடங்கா மாடுகள்! – அவதிக்குள்ளாகும் மக்கள்!

Murugesan M by Murugesan M
Oct 26, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொது மக்கள் மற்றும் அதிக போக்குவரத்து உள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஓவ்வோரு தெருக்களிலும் 10 முதல் 20 -க்கும் மேற்பட்ட அடங்கா மாடுகள் சுற்றித் திரிகிறது. குறிப்பாக, கோயம்பேடு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் என முக்கிய இடங்களில் அடங்கா மாடுகள் சுற்றித்திரிகின்றன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் மாடு வளர்க்கும் அளவு சூழல் உள்ளதா, இட வசதி உள்ளதா, அதுவும் ஒருவரே 10 முதல் 20 மாடுகள் வரை சிறு தொழிலாகவே வளர்த்து வருகின்றனர்.

இதனால், அடிக்கடி போக்கு நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலையில் பள்ளி, அலுவலகம் செல்வோர் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சமீபத்தில் கூட, பள்ளி குழந்தை ஒருவரை மாடு முட்டி, புரட்டி எடுத்தது. அந்த சிறுமி உயிர் பிழைத்தது அபூர்வமானது. தற்போது திருவல்லிக்கேணியில் முதியவரை மாடு முட்டி அவர் உயிர்பிழைத்துள்ளார். இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. ஆயிரமாவது முறை.

காலை, மாலை என மாடுகளைத் தேடி வந்து பால் கறந்து செல்லும் மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளுக்கு உணவு வழங்குவதில்லை. மாறாக, மாடுகள் உணவு இன்றி, தெருவில் கீழே கிடக்கும் கழிவுகள், பேப்பர், பிளாஸ்டிக் போன்ற கழிவுகளைத் தின்று வாழ்ந்து வருகிறது.

இது தொடர்பாக யாராவது மாட்டின் உரிமையாளரிடம் கேள்வி கேட்டால், அவர்களை ஆபாசமாக பேசுவது, தாக்குவது தொடர்கிறது. மாநகராட்சி வசம் புகார் தெரிவித்தால், அவர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.

மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மட்டும் நேர்மையாளராக இருந்தால் சென்னை மீண்டுவிடாது. மற்ற அதிகாரிகளும் கொஞ்சமாவது சிந்தித்து மக்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். எப்படிப் பார்த்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே.

சட்டம் என்பது ஏட்டளவில் இருக்கும் வரை இது போன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

Tags: cows roaming on the roadcows roamingAbandoned cows!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி!

Next Post

ராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது : கமல்நாத்.

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies