டெல்லி போராட்டம் - மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!
Jul 29, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 29, 2026, 07:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது FIR பதிவு செய்யப்பட்டு கைதாகினர். இந்நிலையில், போராட்டத்தை கைவிட மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, CJP 3 கோரிக்கைகளை முன்வைத்தது. அதில், போராட்டக்காரர்கள் மீதான FIRஐ திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். இந்தநிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்தது.

இதையடுத்து, போராட்டக்காரர்களில் 18 வயதுக்குட்பட்ட குற்றப்பின்னணி இல்லாதவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த வழக்கின் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசு அளித்த வாக்குறுதியில் இருந்து முரண்பட்டுள்ளதாக CJP குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து, வாக்குறுதிப்படி அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்ற அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய உள்துறை செயலாளர் மற்றும் உளவுத்துறை தலைவரை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றது.

அனைத்து போராட்டக்காரர்களையும் விடுவிக்காவிட்டால்
மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அமித்ஷா ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Tags: CJP spokesperson Sourav Dascentral governmenthome minister amit shahMinister J.P.naddaneet issuecjp
ShareTweetSendShare
Previous Post

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Next Post

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Related News

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies