central government - Tamil Janam TV

Tag: central government

மாவட்டம் தோறும் முதியோர் இல்லங்கள்; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் மாவட்டந்தோறும் முதியோர் இல்லங்களை அமைப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ வசதியுடன் கூடிய ...

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் எதிரொலியாக, இமயமலைப் பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் ...

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களின் ராஜினாமாவை தவிர்க்க, அவர்களுக்கான சலுகைகள் மற்றும் ஓய்வூதிய உதவிகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசியலமைப்பு ...

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவிகளைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒன்றாக இணைத்து, மொத்தமாக வாக்குகளை எண்ணும் ...

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

'ஆத்மநிர்பர் பாரத்' இலக்கின் அடிப்படையில் பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு என்ற நோக்கத்தில் உள்நாட்டு ஆயுத தளவாடங்களின் உற்பத்தியை மத்திய அரசு விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஏவுகணை ...

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து – முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பூர்வ ...

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

ஹைட்ரஜன் வாகனங்கள் தயாரிப்பிற்கு அடித்தளம் அமைக்கும் வகையில், உள்நாட்டிலேயே ஹைட்ரஜன் தயாரிக்கும் முயற்சியில் இந்தோ-ஜப்பான் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இது குறித்து விளக்கும் செய்தித் தொகுப்பை தற்போது காணலாம். ...

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தின் தக்ஸிங் (Taksing) பகுதியில் உள்ள ரோந்துப் புள்ளிகளைச் சீன ராணுவம் (PLA) கைப்பற்றியதாகப் அருணாச்சல மக்கள் கட்சி (PPA) குழு முன் வைத்த அறிக்கைகளை ...

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

நவோதயா பள்ளிகளை நிறுவ அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மாநில அரசின் ...

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது – சுகாதார அமைச்சகம் உத்தரவு!

மருந்து நிறுவனங்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் அல்லது பண உதவிகளை மருத்துவர்கள் பெறக்கூடாது என மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மருந்து நிறுவனங்களின் குறிப்பிட்ட மருந்துகளை நோயாளிகளுக்கு ...

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது என மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய தலித் கிறிஸ்துவர் உரிமைகள் பாதுகாப்பு குழு ...

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

பயனாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் என பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. வரி மற்றும் ...

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் வழங்கும் திட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. நாடு முழுவதும் 56 சதவீத வாகனங்களுக்கு ...

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர், கடந்த 7 ஆண்டுகளில் மீண்டும் நாடு கடத்தி அழைத்து வரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் ...

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

மத்திய அரசு அனுமதி அளித்ததும் விண்ணில் பாய இரண்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயாராக உள்ளன. இந்தியாவின் சொந்த வழிகாட்டி அமைப்பான 'நேவிக்' செயற்கைக்கோள் 10 ...

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34லிருந்து 38ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தற்போதைய நிலவரப்படி தலைமை நீதிபதியுடன் சேர்த்து ...

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

கர்நாடகாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உறுதியளித்துள்ளார். கர்நாடக மாநிலம், மைசூருவில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தா ...

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனத்தின் மீதான மத்திய அரசின் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. ...

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும், சுற்றுச்சூழல் அனுமதி நிலுவையில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி ...

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது FIR ...

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

பிரதமர் மோடியின் ஃபேஸ்புக் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில், 'மெட்டா' நிறுவனம் அளித்த விளக்கத்தில் திருப்தியில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ...

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

யூரியாவுக்கு மாற்றாக "அன்ஹைட்ரஸ் அமோனியா"வை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் யூரியா உரத்தை இந்தியாதான் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இவை ...

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் சென்சார் தணிக்கை குழு மற்றும் படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி ...

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வுகள் ...

Page 1 of 16 1 2 16