central government - Tamil Janam TV

Tag: central government

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் புதிய சட்டங்களை இயற்றும்படி மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெறுப்பு பேச்சு மற்றும் வதந்தி ...

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

கடந்த காலத்தில் சிக்கிமின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்தது என்றும், கிழக்கு நோக்கி வேகமாக செயல்படு என்ற கொள்கையை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் ...

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் ...

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு ...

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் ...

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு  செய்வதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ...

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர் ...

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

பெட்ரோல் விநியோகத்தில் தற்போதைய நெருக்கடியை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு மிக பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக ...

நாடு முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது ‘இ – 20 பெட்ரோல்!

நாடு முழுதும், இன்று முதல் 'இ - 20 பெட்ரோல்' எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி, இன்று ...

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

பிஎன்ஜி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர் 3 மாதங்களுக்குள் குழாய் இணைப்புகளுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேற்காசிய பகுதியில் நீடிக்கும் போர் ...

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

'மேற்காசியப் போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், 497 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சரக்கு போக்குவரத்துச் ...

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதி தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற ...

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60% இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

விமானப் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், 60 சதவீத இடங்களுக்கு இருக்கைத் தேர்வுக் கட்டணம் விதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. விமானத்தில் உள்ள இருக்கைகளுக்கு, அவற்றின் ...

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை கூடுதல் ...

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

வீட்டு உபயோக சிலிண்டர்களை பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் புதிதாக கொண்டுவரப்பட்டது ...

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, மத்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட தென்காசியை சேர்ந்த நபரை அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தென்காசி மற்றும் தூத்துக்குடியை ...

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை ...

போர் சூழல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன்

போர் சூழல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

ஈரான் கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கியதாக வெளியான செய்தி – மத்திய அரசு மறுப்பு!

இந்தியப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கியதாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரானுக்கு சொந்தமான IRIS Dena ...

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் -பிரதமர் மோடி

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பான இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். ...

கனடாவை தொடர்ந்து அமெரிக்காவுக்கு சேலம் சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசி!

மத்திய அரசின் நடவடிக்கையால் கனடாவைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சேலம் சேகோ சர்வ் மூலம் 500 கிலோ ஜவ்வரிசி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பயிரிடப்படும் ...

தென்னை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் – சிவ்ராஜ் சிங் சௌஹான்

தென்னை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் கலந்தாலோசித்து புதிய திட்டம் உருவாக்கப்படும் என மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ...

நோய்கள் வருவதற்கு முன்பு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் நன்மை தரும் -மருத்துவர் ஆனந்த குமார்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தடுப்பூசி மற்றும் பயோடெக் மருந்து தொழிலில் மத்திய அரசுக்கு தனது பங்குகளை வழங்கிய மருத்துவர் ஆனந்த குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அனைத்து ...

மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில், 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ...

Page 1 of 14 1 2 14