யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!
யூரியாவுக்கு மாற்றாக "அன்ஹைட்ரஸ் அமோனியா"வை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் யூரியா உரத்தை இந்தியாதான் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இவை ...
யூரியாவுக்கு மாற்றாக "அன்ஹைட்ரஸ் அமோனியா"வை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உலக அளவில் யூரியா உரத்தை இந்தியாதான் அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது. இவை ...
ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கில் சென்சார் தணிக்கை குழு மற்றும் படக்குழுவினர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜனநாயகன் திரைப்படத்தில் பாப்பாபட்டி ...
பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா, நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பொதுத் தேர்வுகள் ...
நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ...
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நீட் விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ...
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி, ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அண்மையில் ...
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விதத்திலும் விருதுநகர் மாவட்டத்தை முன்னேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ...
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிந்தது தொடர்பாக, மத்திய அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் ...
E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 2027-க்குள் E21 பெட்ரோலையும், 2029-க்குள் E25 பெட்ரோலையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைலேஜ் குறைவு போன்ற பொதுமக்களின் கவலைகளைக் ...
எல்.என்.ஜி. எனப்படும் திரவ இயற்கை எரிவாயு விநியோகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகால கட்டுப்பாடுகளை, மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. மேற்கு ஆசிய மோதலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக ...
ஆதார் எண்ணுடன் இமெயில் முகவரியை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31 வரை கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை, ஆதார் அடையாள அட்டையுடன் ...
ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்ற தகவலால், 40 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், ஜாகிர் அம்மாபாளையத்தில் ...
தமிழ்நாட்டில் இன்று முதல் வி பி ஜிராம் ஜி திட்டம் அமலுக்கு வருகிறது. கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வழங்குவதற்கான மகாத்மா காந்தி ஊரக ...
ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான LPG சிலிண்டர் விநியோகம் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாக நீக்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் தணிந்து, கச்சா எண்ணெய் ...
தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...
நீட் மறுதேர்வுக்காக வரும் 22ஆம் தேதி வரை இந்தியாவில் டெலிகிராம் செயலி பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் ஆண்டு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 11-வது கூட்டம் டெல்லி ...
நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து சுரப்பான், கரப்பான் என வருவதாகவும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ...
கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. அந்த ...
ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி ...
கன்னியாகுமரி மேற்கு கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரவுள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புகின்றனர். மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் கடலில் ...
நாட்டின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டுக்குள் 'ஸ்மார்ட் எல்லை' திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 15 ஆயிரத்து 107 கிலோ மீட்டர் நீளமுள்ள ...
வெளிநாட்டு பயணங்களுக்கு செஸ் போன்ற கூடுதல் வரிகள் விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். வெளிநாட்டு பயணங்களுக்காக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies