central government - Tamil Janam TV

Tag: central government

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் – முதல்வர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் ஆண்டு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் 11-வது கூட்டம் டெல்லி ...

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது – காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்

நமது சிந்தனையை சிதறடிக்க பல்வேறு முயற்சிகள் நடைபெறுவதாகவும், வெளிநாடுகளில் இருந்து சுரப்பான், கரப்பான் என வருவதாகவும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ...

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

கடந்த 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. அந்த ...

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டம் : மத்திய அரசு, தமிழக அரசுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

ஜல் ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி ...

நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது மீன்பிடி தடை காலம் – கரை திரும்பும் மீனவர்கள்!

கன்னியாகுமரி மேற்கு கடலில் நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரவுள்ளதால் ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரை திரும்புகின்றனர். மீன்களின் இனப்பெருக்க பருவ காலத்தில் கடலில் ...

அடுத்த ஆண்டுக்குள் ‘ஸ்மார்ட் எல்லை’ திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

நாட்டின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டுக்குள் 'ஸ்மார்ட் எல்லை' திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 15 ஆயிரத்து 107 கிலோ மீட்டர் நீளமுள்ள ...

வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா? – பிரதமர் மோடி மறுப்பு!

வெளிநாட்டு பயணங்களுக்கு செஸ் போன்ற கூடுதல் வரிகள் விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக வெளியான தகவலை பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக மறுத்துள்ளார். வெளிநாட்டு பயணங்களுக்காக ...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி – பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு!

மேற்காசிய போர் விளைவாக நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேற்காசிய போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ...

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் வகையில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியை 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள ...

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அந்தமான் நிகோபர் தீவுகளில் மத்திய அரசு மேற்கொள்ளும் கிரேட் நிக்கோபர் திட்டம், இந்தோ-பசிபிக் ...

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் PF பென்ஷன் குறைந்தபட்ச தொகை ஆயிரம் ...

PF பென்ஷன் ரூ. 7,500 ஆக உயருகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் PF பென்ஷன் குறைந்தபட்ச தொகை ஆயிரம் ரூபாயாக உள்ளது. தற்போதைய தொகை அடிப்படை வாழ்வாதாரத்திற்கு போதுமானதல்ல என்றும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7 ஆயிரத்து 500 ...

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் புதிய சட்டங்களை இயற்றும்படி மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வெறுப்பு பேச்சு மற்றும் வதந்தி ...

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

கடந்த காலத்தில் சிக்கிமின் வளர்ச்சியை காங்கிரஸ் தடுத்தது என்றும், கிழக்கு நோக்கி வேகமாக செயல்படு என்ற கொள்கையை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் ...

டிசம்பர் மாதத்திற்குள் 85 % எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் ...

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி – மத்திய அரசு விளக்கம்!

ஒரே நாளில் 53 லட்சத்திற்கும் அதிகமான கேஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு ...

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் ...

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு – நிதின் நபின்

தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கும் திட்டங்களுக்கான நிதியில் திமுக அரசு முறைகேடு  செய்வதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை பாஜக வேட்பாளர் ...

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர் ...

நெருக்கடி நிலையிலும் பெட்ரோல் வினியோகம் – மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டு!

பெட்ரோல் விநியோகத்தில் தற்போதைய நெருக்கடியை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மத்திய அரசு மிக பொறுப்புடன் செயல்பட்டு வருவதாக ...

நாடு முழுவதும் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது ‘இ – 20 பெட்ரோல்!

நாடு முழுதும், இன்று முதல் 'இ - 20 பெட்ரோல்' எனப்படும், 20 சதவீதம் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு உத்தரவின்படி, இன்று ...

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

பிஎன்ஜி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர் 3 மாதங்களுக்குள் குழாய் இணைப்புகளுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. மேற்காசிய பகுதியில் நீடிக்கும் போர் ...

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

'மேற்காசியப் போர் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், 497 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. சரக்கு போக்குவரத்துச் ...

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

மாநிலம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய அரசு உருவாக்கிய நிர்பயா நிதி தமிழ்நாட்டில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை என்ற ...

Page 1 of 14 1 2 14