போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷண் நியமனம்!
போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷணை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 1994ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்த நீட்டா பூஷண், தற்போது நியூசிலாந்தின் உயர் ...
போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷணை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 1994ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்த நீட்டா பூஷண், தற்போது நியூசிலாந்தின் உயர் ...
மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் சைபர் குற்றங்கள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ள ...
தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு சுமார் ஆயிரத்து 658 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் ...
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. டெல்லியில் தேசிய நகா்ப்புற மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு மாநாட்டில் ...
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் பலர் பணி ...
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, ...
ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் தங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் அவரது மனைவி, பிள்ளைகள் மட்டுமே ...
இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...
அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அதன் பின்னரே உற்பத்தி என்பதை மத்திய அரசு தனது கட்டாயக் கொள்கையாகக் கடைபிடித்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கூடங்குளம் ...
நேரு ஆட்சியில் வந்தே மாதரம் பாடலில் இருந்து கைவிடப்பட்ட சரணங்கள் உட்பட முழு பாடலையும் பாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் ...
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ...
செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ...
மத்திய அரசின் அம்ப்ரெல்லா திட்டத்தின் மூலம் கோவை சோமனூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. "மத்திய அரசின் 'அம்ப்ரெல்லா திட்டத்தின் கீழ், தென்னக ...
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் மாதவிடாய் சுகாதார கொள்கையை, நாட்டின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் ...
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக வரும் 27ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நடப்பாண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 28ஆம் தேதி ...
சூலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர்களுக்கு மத்திய அரசின் "பேச்சான்" அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. கோவை மாவட்டம், சூலூர் அருகே வாகராயம்பாளையம் பகுதியில் உள்ள ...
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் - ...
வலியே இல்லாமல் மரண தண்டனையை நிறைவேற்றுவது குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை சட்டபூர்வமாக ...
பெண் சுற்றுலா பயணியர் பாதுகாப்பை உறுதி செய்யும் மத்திய அரசின் சுற்றுலா காவல்துறை தனிப்பிரிவு திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடு முழுவதும் ...
இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோவுக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் கடந்த மாதம் ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விதைகள் மசோதா 2026 அறிமுகம் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விதைகள் மசோதாவை அறிமுகம் ...
2025-26-ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 4 சதவீதமாக உயரும் என மத்திய அரசு கணித்துள்ளது. 2025- 2026 ஆம் ...
100 நாள் வேலை திட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மசோதா மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி எங்கே போனார்? என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி ...
தமிழக மீனவர்களின் பிரச்னையில், இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்து கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies