central government - Tamil Janam TV

Tag: central government

விமானப் பயணிகளுக்கு நிம்மதி – 60% இடங்களுக்கு இருக்கை தேர்வு கட்டணம் விதிக்கப்படாது என அறிவிப்பு!

விமானப் பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், 60 சதவீத இடங்களுக்கு இருக்கைத் தேர்வுக் கட்டணம் விதிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. விமானத்தில் உள்ள இருக்கைகளுக்கு, அவற்றின் ...

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை கூடுதல் ...

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

வீட்டு உபயோக சிலிண்டர்களை பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் புதிதாக கொண்டுவரப்பட்டது ...

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, மத்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட தென்காசியை சேர்ந்த நபரை அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தென்காசி மற்றும் தூத்துக்குடியை ...

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை ...

போர் சூழல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன்

போர் சூழல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...

ஈரான் கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கியதாக வெளியான செய்தி – மத்திய அரசு மறுப்பு!

இந்தியப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஈரான் கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கியதாக வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஈரானுக்கு சொந்தமான IRIS Dena ...

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் -பிரதமர் மோடி

மாணவர்களுக்கு, நவீன கல்வியை வழங்குவதே மத்திய அரசின் முதன்மையான நோக்கம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தொடர்பான இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். ...

கனடாவை தொடர்ந்து அமெரிக்காவுக்கு சேலம் சேகோ சர்வ் மூலம் ஜவ்வரிசி!

மத்திய அரசின் நடவடிக்கையால் கனடாவைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சேலம் சேகோ சர்வ் மூலம் 500 கிலோ ஜவ்வரிசி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பயிரிடப்படும் ...

தென்னை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் – சிவ்ராஜ் சிங் சௌஹான்

தென்னை உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுடன் கலந்தாலோசித்து புதிய திட்டம் உருவாக்கப்படும் என மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ...

நோய்கள் வருவதற்கு முன்பு தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் நன்மை தரும் -மருத்துவர் ஆனந்த குமார்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் தடுப்பூசி மற்றும் பயோடெக் மருந்து தொழிலில் மத்திய அரசுக்கு தனது பங்குகளை வழங்கிய மருத்துவர் ஆனந்த குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அனைத்து ...

மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில் 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தம் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் மத்திய அரசு ஒதுக்கிய 9.5 லட்சம் வீடுகளில், 3 லட்சம் வீடுகளின் கட்டுமானம் நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ...

போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷண் நியமனம்!

போலாந்து நாட்டிற்கான இந்திய தூதராக நீட்டா பூஷணை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 1994ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜை சேர்ந்த நீட்டா பூஷண், தற்போது நியூசிலாந்தின் உயர் ...

மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் குறைந்த சைபர் குற்றங்கள்!

மத்திய அரசின் தொடர் விழிப்புணர்வால் சைபர் குற்றங்கள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் சேவைகள் இந்தியாவில் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ள ...

தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த 1658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல்!

தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய அரசு சுமார் ஆயிரத்து 658 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவையில் ...

மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு: மத்திய அரசு!

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. டெல்லியில் தேசிய நகா்ப்புற மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு மாநாட்டில் ...

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – அதிகம் பலன் அடைந்த தமிழகம்!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் பலர் பணி ...

பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, ...

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் தங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் அவரது மனைவி, பிள்ளைகள் மட்டுமே ...

விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்கள் கொள்முதல் – மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய வான்வெளியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் ...

மாநிலங்களவையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து காரசார விவாதம்!

அணுமின் நிலையங்களைப் பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அதன் பின்னரே உற்பத்தி என்பதை மத்திய அரசு தனது கட்டாயக் கொள்கையாகக் கடைபிடித்து வருவதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கூடங்குளம் ...

வந்தே மாதரம் பாடல் – மத்திய அரசு முக்கிய உத்தரவு

நேரு ஆட்சியில் வந்தே மாதரம் பாடலில் இருந்து கைவிடப்பட்ட சரணங்கள் உட்பட முழு பாடலையும் பாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் வந்தே மாதரம் ...

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்திய மத்திய அரசு!

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ...

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ...

Page 2 of 14 1 2 3 14