3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்!
Aug 12, 2026, 09:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 26, 2026, 11:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிஎன்ஜி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர் 3 மாதங்களுக்குள் குழாய் இணைப்புகளுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேற்காசிய பகுதியில் நீடிக்கும் போர் காரணமாக சமையல் எரிவாயு விநோயகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கு தீர்வு காணும் வகையில் எஸ்மா எனப்படும் அத்தியவாசிய சேவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதில் பிஎன்ஜி கிடைக்கும் பகுதிகளில் வசிக்கும் நுகர்வோர்கள் 3 மாதங்களுக்குள் குழாய் மூலம் எரியாவு கிடைக்கும் திட்டத்திற்கு மாற வேண்டும் எனவும்

அதனை மறுக்கும் நுகர்வோருக்கு வீட்டு சமையல் எரிவாயு விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், பிஎன்ஜி வசதிகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் எல்பிஜி சமையல் எரிவாயு தொடர்ந்து விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ள மத்திய அரசு

பிஎன்ஜி இணைப்புக்கான அனுமதியை மூன்று வேலை நாட்களுக்குள் அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும். ஒப்புதல் வழங்க தவறினால் ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாகவே கருதப்பட்டு 48 மணி நேரத்திற்குள் இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது

மேலும், பிஎன்ஜி இணைப்புக்கான அனுமதி கிடைத்ததில் இருந்து 4 மாதங்களுக்குள் குழாய் பதிக்கும் பணிகளை எரிவாயு விநியோகஸ்தர்கள் செய்து முடிக்க வேண்டும் எனவும் தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பிஎன்ஜி எரிவாயு குழாய் இணைப்புகளை பெற விரும்புவோர் எரிவாயு விநியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசின் தொழில்துறை தெரிவித்துள்ளது.

அதில் பிஎன்ஜி இணைப்புகளை பெற ஆர்வமுள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோர்கள் நகர எரிவாயு விநியோக நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாம் எனவும், எல்.பி.ஜி ஒதுக்கீடு பெறுவோர் அவர்களுக்கான எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் பிஎன்ஜி இணைப்புகளை பெற விரும்புவோர் மாநில அளவிலான தொடர்பு எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Piped Natural GasEssential Services Maintenance Actcentral governmentWest Asian regioncooking gasLPGPNG
Share
Tweet
SendShare
Previous Post

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

Next Post

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

Related News

பழனியில் மீண்டும் ஒரு பத்திரப்பதிவு மோசடி; ஜஸ்டின் மணிகண்டன் மீது மற்றொரு வழக்கு பதிவு

குறுக்கு வழிகளை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies