தீப்பிடித்த பள்ளி வேன் - உயிர் தப்பிய 20 குழந்தைகள்!
Jul 27, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தீப்பிடித்த பள்ளி வேன் – உயிர் தப்பிய 20 குழந்தைகள்!

Web Desk by Web Desk
Oct 26, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிதம்பரம் அருகே பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் புறவழிச் சாலையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளைத் தினமும் பள்ளிக்குச் சொந்தமான வேனில் அழைத்து வரப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை பரங்கிப்பேட்டை, முட்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள குழந்தைகளைப் பள்ளி வேனில் அழைத்துக் கொண்டு வந்துள்ளனர். அப்போது, வேனில் 20 குழந்தைகள் பயணம் செய்தனர்.

இந்த வேன் பி முட்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் சடன் பிரேக் போட்டு உடனே வேனை நிறுத்தினார். அதற்குள் அந்த பகுதியிலிருந்த பொதுமக்கள் ஓடிவந்து பள்ளி குழந்தைகளை பத்திரமாக மீட்டனர்.

சிறிது நேரத்தில் பள்ளி வேனில் தீ மளமளவெனப் பரவி வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பள்ளி வேனை குறிப்பிட்ட காலத்திற்குள் போக்குவரத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்தும், உரிய உத்தரவுகளை வழங்கியும் இருந்தால் இது போன்ற தீ விபத்து ஏற்பட்டு இருக்காது என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: school van fire accident
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்!

Next Post

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முகூர்த்தக்கால் விழா!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies