நாகை: குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 22% உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
Jul 26, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை: குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 22% உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

Web Desk by Web Desk
Oct 28, 2023, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை பயிர்கள் சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரி நதிநீர் பிரச்னையால் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாததாலும், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை பயிர்கள் சேதமடைந்தது. இருப்பினும், மீதமுள்ள பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர்.

மேலும், நாகப்பட்டினம் விவசாயிகள் குறுவை பயிர்களை அறுவடை செவ்வதில் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர். குறைந்த பட்சம் முதலீடு செய்த பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாமல், விவசாயிகள் கவலையில் உள்ளனர். 62,000 ஏக்கருக்கு மேல் பயிர் செய்து, 30,000 ஏக்கருக்கு மேல் நாசமாகிவிட்டது. தற்போது, 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள பயிர்களைக் கொள்முதல் செய்ய முடியாது என அதிகாரிகள் கூறுகின்றன.

எனவே, டெல்டா மாவட்டங்களில் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை, சம்பா, தாளடி பயிர்களை உற்பத்தி செய்யும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்கள், தமிழகத்தின் உணவுத் தேவையில் 52 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய சுகாதார மையம்

Next Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : முதல் நாள் வெற்றி !

Related News

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies