நாகை: குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 22% உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
Jan 14, 2026, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை: குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 22% உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை பயிர்கள் சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரி நதிநீர் பிரச்னையால் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாததாலும், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை பயிர்கள் சேதமடைந்தது. இருப்பினும், மீதமுள்ள பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர்.

மேலும், நாகப்பட்டினம் விவசாயிகள் குறுவை பயிர்களை அறுவடை செவ்வதில் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர். குறைந்த பட்சம் முதலீடு செய்த பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாமல், விவசாயிகள் கவலையில் உள்ளனர். 62,000 ஏக்கருக்கு மேல் பயிர் செய்து, 30,000 ஏக்கருக்கு மேல் நாசமாகிவிட்டது. தற்போது, 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள பயிர்களைக் கொள்முதல் செய்ய முடியாது என அதிகாரிகள் கூறுகின்றன.

எனவே, டெல்டா மாவட்டங்களில் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை, சம்பா, தாளடி பயிர்களை உற்பத்தி செய்யும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்கள், தமிழகத்தின் உணவுத் தேவையில் 52 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய சுகாதார மையம்

Next Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : முதல் நாள் வெற்றி !

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies