நாகை: குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 22% உயர்த்த விவசாயிகள் கோரிக்கை
Sep 10, 2025, 10:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை: குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 22% உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

Web Desk by Web Desk
Oct 28, 2023, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

குறுவை நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை பயிர்கள் சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், பருவமழை பொய்த்துப் போனதாலும், காவிரி நதிநீர் பிரச்னையால் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாததாலும், 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை பயிர்கள் சேதமடைந்தது. இருப்பினும், மீதமுள்ள பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர்.

மேலும், நாகப்பட்டினம் விவசாயிகள் குறுவை பயிர்களை அறுவடை செவ்வதில் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர். குறைந்த பட்சம் முதலீடு செய்த பணத்தைக் கூட திரும்பப் பெற முடியாமல், விவசாயிகள் கவலையில் உள்ளனர். 62,000 ஏக்கருக்கு மேல் பயிர் செய்து, 30,000 ஏக்கருக்கு மேல் நாசமாகிவிட்டது. தற்போது, 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள பயிர்களைக் கொள்முதல் செய்ய முடியாது என அதிகாரிகள் கூறுகின்றன.

எனவே, டெல்டா மாவட்டங்களில் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை, சம்பா, தாளடி பயிர்களை உற்பத்தி செய்யும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்கள், தமிழகத்தின் உணவுத் தேவையில் 52 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
ShareTweetSendShare
Previous Post

காசி விஸ்வநாதர் கோவிலில் புதிய சுகாதார மையம்

Next Post

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி : முதல் நாள் வெற்றி !

Related News

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies