வடமாநில தொழிலாளர்கள் மோதல் - உளவுத்துறை தோல்வியா?
Mar 15, 2026, 06:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடமாநில தொழிலாளர்கள் மோதல் – உளவுத்துறை தோல்வியா?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அம்பத்தூர் அடுத்துள்ள பட்டரவாக்கத்தில் உள்ள தொழிற்சாலைகளில் திரம்பிய திசை எல்லாம் வடமாநில தொழிலாளர்கள்தான். கடந்த 23 -ம் தேதி கோலாகலமாக கொண்டாப்பட்ட ஆயுத பூஜையின் இரவில், மது கொண்டாட்டம்நடைபெற்றுள்ளது. இதில், இரு குழுக்களுக்கு இடையே முன்பகை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. சமாதானம் செய்ய சென்ற தொழிற்சாலை நிர்வாகிகள் மீதும் தாக்குதலுக்கு முயற்சிக்க, தப்பித்தால் போதும் என எஸ்கேப்பாகி போலீஸூக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அப்படியா சங்கதி என, சம்பவ இடத்திற்கு வந்த அப்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் ரகுபதி, ராஜ்குமார் தொழிலாளர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் வடமாநில தொழிலாளர்கள் குடிபோதையில் இருந்ததால், தடி, கம்புகளுடன் போலீசாரை மிரட்டியதோடு தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலானது.

நிலமை கைமீறி போவதை லேட்டாக உணர்ந்த போலீசார், கூடுதல் போலீசாரை இறக்கி அமைதியை கொண்டு வந்துள்ளனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றிய போலீசார், 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர். தற்போது, 28 இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களையும் தட்டி தூக்கியுள்ளனர். மேலும் சிலரையும் தேடி வருகின்றனர். கைது எண்ணிகை 100 தாண்டும் என்கின்றனர்.

வடமாநில விவகாரத்தில் காவல்துறை ஆரம்பத்தில் இருந்தே அலட்சியமாக உள்ளது. இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை முன்பே கூட்டியே கண்டுபிடித்து, தெரிவித்திருந்தால், இந்து போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு இருக்காது. இது உளவுத்துறையின் தோல்வியையே காட்டுகிறது என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: northindianspoliceattack
ShareTweetSendShare
Previous Post

1 ரூபாய் கூட செலவே இல்லாமல் கடனை அடைப்பது எப்படி?

Next Post

தமிழகத்தில்அணிவகுப்பு-ஊர்வலம்-பொதுக்கூட்டம் நடக்கும் !- ஆர்எஸ்எஸ் அறிவிப்பு.

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies