1 ரூபாய் கூட செலவே இல்லாமல் கடனை அடைப்பது எப்படி?
Jan 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 ரூபாய் கூட செலவே இல்லாமல் கடனை அடைப்பது எப்படி?

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 28, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்றைய நவீன யுகத்தில் கடன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பலரும் தங்களது தலையில் கடன் சுமையை வைத்துள்ளனர். காரணம், குழந்தைகள் படிப்பு, வீடு கட்டுதல், செல் போன் வாங்குதல், பைக், கார் வாங்குதல், துணி எடுத்தல் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

சிலர் கடனுக்கு வட்டி கட்டியே ஏழை ஆனவர்களும் உண்டு. கடன் வலையில் சிக்கியவர்கள் எப்படியாவது கடனை அடைத்துவிடலாம் எனக் கணக்குப் போட்டால், அடுத்த செலவு ரெடியாக துரத்தும்.

கிராமங்களில் வாழ்பவர்களைவிட நகரங்களில் வாழ்பவர்கள்தான் இந்த கடன் தொல்லையில் அதிகமாகச் சிக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் காலையில் எழுந்தவுடன் கேட்கும் ஒரே கேள்வி, கடவுளே இந்த கடனை எப்ப அடைப்பேன் என்றுதான்.

அதற்குத் தீர்வு சொல்கிறது இந்த கட்டுரை. உங்கள் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்று கந்த சஷ்டி கவசம் மனதுக்குள் பாராயணம் செய்ய வேண்டும். ஒரு முறை அல்ல. மொத்தம் 36 முறை.

கோவிக்குச் செல்ல முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் தங்களது வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகர் படத்தின் முன்பு வடக்கு நோக்கி அமர்ந்து தீபமேற்றி 36 முறை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

இப்படி ஒரே ஒரு செவ்வாய்க்கிழமை செய்து, அதில் கிடைக்கும் ரிசல்ட்டை நண்பர்களுக்கும் சொல்லுங்கள். தொடர்ந்து படிங்க… கடனை ஓடஓட விரட்டுங்க.

Tags: debt
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் டிப்ஸ் கொடுத்த வீரமுத்துவேல் – குஷியில் மாணவர்கள்

Next Post

வடமாநில தொழிலாளர்கள் மோதல் – உளவுத்துறை தோல்வியா?

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies