1 ரூபாய் கூட செலவே இல்லாமல் கடனை அடைப்பது எப்படி?
Sep 10, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 ரூபாய் கூட செலவே இல்லாமல் கடனை அடைப்பது எப்படி?

Web Desk by Web Desk
Oct 28, 2023, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்றைய நவீன யுகத்தில் கடன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, பலரும் தங்களது தலையில் கடன் சுமையை வைத்துள்ளனர். காரணம், குழந்தைகள் படிப்பு, வீடு கட்டுதல், செல் போன் வாங்குதல், பைக், கார் வாங்குதல், துணி எடுத்தல் என லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

சிலர் கடனுக்கு வட்டி கட்டியே ஏழை ஆனவர்களும் உண்டு. கடன் வலையில் சிக்கியவர்கள் எப்படியாவது கடனை அடைத்துவிடலாம் எனக் கணக்குப் போட்டால், அடுத்த செலவு ரெடியாக துரத்தும்.

கிராமங்களில் வாழ்பவர்களைவிட நகரங்களில் வாழ்பவர்கள்தான் இந்த கடன் தொல்லையில் அதிகமாகச் சிக்கியுள்ளனர். இவர்கள் எல்லாம் காலையில் எழுந்தவுடன் கேட்கும் ஒரே கேள்வி, கடவுளே இந்த கடனை எப்ப அடைப்பேன் என்றுதான்.

அதற்குத் தீர்வு சொல்கிறது இந்த கட்டுரை. உங்கள் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்று கந்த சஷ்டி கவசம் மனதுக்குள் பாராயணம் செய்ய வேண்டும். ஒரு முறை அல்ல. மொத்தம் 36 முறை.

கோவிக்குச் செல்ல முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் தங்களது வீட்டின் பூஜை அறையில் உள்ள முருகர் படத்தின் முன்பு வடக்கு நோக்கி அமர்ந்து தீபமேற்றி 36 முறை கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

இப்படி ஒரே ஒரு செவ்வாய்க்கிழமை செய்து, அதில் கிடைக்கும் ரிசல்ட்டை நண்பர்களுக்கும் சொல்லுங்கள். தொடர்ந்து படிங்க… கடனை ஓடஓட விரட்டுங்க.

Tags: debt
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் டிப்ஸ் கொடுத்த வீரமுத்துவேல் – குஷியில் மாணவர்கள்

Next Post

வடமாநில தொழிலாளர்கள் மோதல் – உளவுத்துறை தோல்வியா?

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies