கிருஷ்ணகிரியில் சாதி மோதல் - வீடுகளுக்கு தீ வைப்பு - பதற்றம்!
Jul 26, 2025, 01:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ணகிரியில் சாதி மோதல் – வீடுகளுக்கு தீ வைப்பு – பதற்றம்!

Web Desk by Web Desk
Oct 31, 2023, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி கிராமத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், பட்டியல் இன மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதில், சோக்காடி ராஜன் என்பவர் உட்பட 13 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த பொது மக்களும், அதன் அருகில் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக, அப்பகுதியில் கிரானைட் கற்கள் கொண்டு பாலீஷ் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்போது, அதிலிருந்து வெளிவரும் தூசிகள் அருகில் உள்ள பட்டியல் இன மக்களின் வீடுகளிலும், அவர்கள் உண்ணும் உணவிலும் படிந்துள்ளது. இதனால், தூசி வராத அளவிற்கு தடுப்பை ஏற்படுத்த வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை மாற்று தரப்பினர் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவர் மீது ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில், சோக்காடி ராஜன் தலைமையில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த 500 -க்கும் மேற்பட்ட மாற்றுச் சமூகத்தினர், அவர்கள் மீது உருட்டுக்கட்டை மற்றும் தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், பட்டியல் இன மக்களின் வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதில் பல வீடுகள் தீயில் எரிந்து சேதம் அடைந்துள்ளன. புகாரின் பேரில் இரண்டு தரப்பினர் மீதும் காவல்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: krishnagiri
ShareTweetSendShare
Previous Post

பட்டதாரி இளைஞர் கனகராஜ் மரணம்! – நேரில் சென்று அண்ணாமலை ஆறுதல்!

Next Post

ஹிரோஷிமாவில் வீசப்பட்டதை விட 24 மடங்கு சக்திவாய்ந்த அணுகுண்டு!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies