ஸ்ரீநகரில் முதன்முறையாகச் செயற்கை ரக்பி புல்தரை!
Sep 6, 2025, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீநகரில் முதன்முறையாகச் செயற்கை ரக்பி புல்தரை!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரத பிரதமராக மோடி பொறுப்பேற்றபின்னர், நாடு அபார வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, கொரோனா பரவல் காலத்திலும் கூட மற்ற நாடுகள் பொருளாதார ரீதியாகத் திண்டாடிய போதும், பாரதம் நிலைத்து நின்றது. இதனால், பிரதமர் மோடியின் சிறந்த ஆட்சியை உலக நாடுகள் தற்போதுவரை பாராட்டி வருகின்றன.

மேலும், ஜம்மு -காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு அங்கு விரைவான வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீநகரில் முதன்முறையாகச் செயற்கை ரக்பி புல்தரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில் ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

விளையாட்டு உள்கட்டமைப்பை அதிகரிக்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை ஈர்க்கவும், மாநிலத்தில் ரக்பி விளையாட்டை ஊக்குவிக்கவும் இந்த முயற்சி உதவுகிறது.

இதனிடையே, ஜம்மு – காஷ்மீர் விளையாட்டு கவுன்சில் மற்றும் அனைத்து இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை வளர்ப்பதற்கும், இளைஞர்களிடையே விளையாட்டை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் சரியான நேரத்தில் வழங்கவும் அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள ரக்பி புல்வெளியை நிறுவுவது விளையாட்டு வசதிகளை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், உள்ளூரில் திறமையாளர்களுக்கு விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான தளத்தையும் இதன் மூலம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: jammu kashmirRugby turf!
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இலங்கை : வெற்றி யாருக்கு ?

Next Post

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் : விசாரணைக்கு ஆஜரானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!

Related News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies