இண்டி கூட்டணியில் பிளவு? காங்கிரஸ் மீது நிதிஷ்குமார் குற்றச்சாட்டு!
Sep 15, 2025, 06:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இண்டி கூட்டணியில் பிளவு? காங்கிரஸ் மீது நிதிஷ்குமார் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்தவில்லை என பீகார் முதல்வர் சாடல்!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

அப்போது, கூட்டணியில் முக்கிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரசுக்கு முக்கியவத்துவம் அளித்தோம். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை என தெரிகிறது. அவர்களின் கவனம் முழுவதும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உள்ளது. அந்த தேர்தல் முடிந்ததும் மீண்டும் எங்களை அழைப்பார்கள் என்று தெரிகிறது என அவர் சாடியுள்ளார்.

இண்டி கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர் ஒருவரே காங்கிரஸ் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளது அக்கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: nitish kumar
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா பேட்டிங் !

Next Post

திருச்சி விமான நிலையம்: ரூ.1.12 கோடி தங்கம் பறிமுதல்!

Related News

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

ஜிஎஸ்டி வரி குறைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி – நிர்மலா சீதாராமன்

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

வரி குறைப்பு : நடுத்தர குடும்பங்களுக்குக் கிடைத்துள்ள வரப் பிரசாதம் – ஐஐடி இயக்குநர் காமகோடி

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களிடம் வாங்கும் சக்தி கூடும் : நயினார் நாகேந்திரன்

மற்றவரைவிட உயர்ந்தவர் என்று ஒருவர் எண்ணும்போது தான் மோதல்கள் உருவாகின்றன – ஆர்.எஸ்.எஸ் தலைவர்

பழங்குடி சமூகத்திற்கு செய்யப்பட்ட வரலாற்று அநீதியை பாஜக சரிசெய்யும் : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies