அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!
Sep 10, 2025, 06:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி!

மக்களவை நெறிமுறைக்குழு தலைவர் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 2, 2023, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் விசாரணைக்கு ஆஜரானார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா, அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக மக்களவை நெறிமுறைக்குழு தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி என்பவரிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே அளித்த புகாரின் பேரில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு மக்களவை நெறிமுறைக்குழு சம்மன்  அனுப்பியது.

இதனையடுத்து மக்களவை நெறிமுறைக்குழு முன்பு இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் அவர் பாதியிலேயே வெளியேறியதாக செய்திகள் வெளியானது.
இதுதொடர்பாக பாஜக எம்பியும், மக்களவை நெறிமுறைக்குழு தலைவருமான வினோத் சோன்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விசாரணைக்குழுவின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக அநாகரீக முறையில் தலைவர் மற்றும் கமிட்டி உறுப்பினர்களை மஹுவா மொய்த்ரா விமர்சித்ததாக தெரிவித்தார்.

“டேனிஷ் அலி, கிர்தாரி யாதவ் மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர், எங்களை குற்றம்சாட்ட முயன்று வெளியேறினர். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று வினோத் சோன்கர் குறிப்பிட்டார்.

Tags: Trinamool Congress MPmp
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: காற்று தரக்குறியீடு மிக மோசம்!

Next Post

கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இலங்கை : காரணம் இது தான்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies