சிறந்த பீல்டர் யார் என்பதை அறிவித்த சச்சின் !
Jun 6, 2025, 08:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறந்த பீல்டர் யார் என்பதை அறிவித்த சச்சின் !

Web Desk by Web Desk
Nov 3, 2023, 02:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேற்றையப் போட்டியில் சிறந்த பீல்டர் யார் என்பதை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவித்தார்.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றையப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா தனது அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 357 ரன்களை எடுத்தது.

அதைத் தொடர்ந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியை 20 ஓவர்களுக்குள் சுழற்றி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா அணி அட்டகாசமாக பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் செய்தது. இந்நிலையில் ஒவ்வொரு இந்திய போட்டிக்கும் பின்னரும் இந்திய பீல்டிங் கோச் சிறப்பாக பீல்டிங் செய்த வீரர்களுக்கு தங்க பதக்கத்தை வழங்கி வருகிறார்.

அந்த வகையில் நேற்றையப் போட்டியில் இந்திய பீல்டிங் கோச் திலிப் அவர்கள் சிறப்பாக பீல்டிங்
செய்த அனைவரையும் பாராட்டினார். பின்பு சிறந்த பில்டர் யார் என்பதை வெளிப்படுத்த அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியை பார்க்க சொன்னார்.

அதில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த விருது குறித்தும், இந்திய அணியை குறித்தும் பேசினார். பின்னர் சிறந்த பில்டராக 2 கேட்ச் பிடித்த ஸ்ரேயாஸ் ஐயரை தேர்ந்தெடுத்தார்.

பின்பு கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் இயருக்கு தங்க பதக்கத்தை வழங்கினார். பின்பு ரோஹித் சர்மா சச்சின் டெண்டுல்கருக்கு தனது நன்றியை கூறினார்.

Tags: sachin tendulkarcricket award
ShareTweetSendShare
Previous Post

ஏஐ தொழில்நுட்ப அபாயம் : இந்தியா உள்ளிட்ட 28 நாடுகள் கையெழுத்து!

Next Post

இலங்கையில் “நாம் 200” நிகழ்வில் கலந்துகொண்ட அண்ணாமலை!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

ஹஜ் புனித பயணத்தில் 15 லட்சம் வெளிநாட்டினர் பங்கேற்பு!

திருப்போரூர் முருகன் கோவில் : 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்!

ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து பியூஸ் சாவ்லா ஓய்வு!

கோவை : இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies