ரூ.1296.88 கோடி முறைகேடு வழக்கு - சிக்கிய 2 திமுக அமைச்சர்கள்!
Jul 23, 2025, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1296.88 கோடி முறைகேடு வழக்கு – சிக்கிய 2 திமுக அமைச்சர்கள்!

Web Desk by Web Desk
Nov 3, 2023, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன், கடந்த 2022-ம் ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட 21 பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்தப் பொருள்கள் தரமற்று உள்ளதாகவும், குறிப்பாக, வெப்பத்தால் வெல்லம் உருகி வழிவதாகவும், பச்சரிசி பொட்டலங்கள் உடைக்கப்பட்டு இருந்ததாகவும், ஏலக்காய் அளவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பொங்கல் தொகுப்பில் சுமார் 1296.88 கோடிக்கு முறைகேடு செய்யப்பட்டதாகச் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு விவகாரத்தில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் லோக் ஆயுத்தா நீதி மன்றம் விசாரிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, பல்வேறு முறைகேடுகளில் சிக்கித் திணறி வரும் திமுக அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், முறைகேடு புகார் விவகாரத்தில், அமைச்சர் சக்கரபாணி மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் லோக் ஆயுத்தாவில் சிக்கியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: DMK Ministerlok ayudha
ShareTweetSendShare
Previous Post

மகனுக்கு தமிழ் பெயர் வைத்த எலான் மஸ்க்!

Next Post

மொபிலிட்டி மற்றும் இடம்பெயர்வு கூட்டாண்மை ஒப்பந்தம்!

Related News

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies