2024 டி 20 உலகக்கோப்பை : நேபாளம் தகுதி !
Jan 14, 2026, 05:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 டி 20 உலகக்கோப்பை : நேபாளம் தகுதி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேபாள அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றதன் மூலம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேபாள நாட்டில் அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று காத்மாண்டுவில் உள்ள முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளம் இடையே அரையிறுதிப் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் தொடக்க வீரர்களாக முகமது வாசிம் மற்றும் காலித் ஷா களமிறங்கினர்.

இதில் முகமது வாசிம் பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அவருடன் விளையாடி வந்த காலித் ஷா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதே ஓவரில் சிறப்பாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் முகமது வாசிம் 16 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய விருத்தியா அரவிந்த் சிறப்பாக விளையாடி 8 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து 51 பந்துகளில் 64 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஐக்கிய அரபு அமீரகம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்தது.

நேபாளத்தில் அதிகபட்சமாக குஷால் மல்லா 3 விக்கெட்களும், சந்தீப் 2 விக்கெட்களும், சோம்பல் கமி மற்றும் ரோஹித் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாள அணியின் தொடக்க வீரர்கள் குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் களமிறங்கினர்.

இதில் 2 வைத்து ஓவரிலேயே குஷால் புர்டெல் 2 பௌண்டரிஸுடன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குலேசன் ஜஹா சிறப்பாக விளையாடி 3 பௌண்டரிஸுடன் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ரோஹித் சிக்சர்களாக அடிக்க தொடக்க வீரராக களமிறங்கிய ஆசிப் ஷேக் பௌண்டரிசாக அடித்து வெளுத்தனர்.

இறுதியாக 17 ஓவர்கள் முடிவில் ஆசிப் ஷேக் 7 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 51 ரன்களில் 64 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேப்போல் ரோஹித் 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 20 பந்துகளில் 34 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் நேபாள அணி 17 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்து வெற்றி பெற்றதன் மூலம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

Tags: sports
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் தேதி மீண்டும் மாற்றம்!

Next Post

தேர்தலில் போட்டியிடுவேன் – கங்கனா ரனாவத்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies