2 -வது நாளாக இன்றும் தொடரும் ஐ.டி. ரெய்டு
Oct 26, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 -வது நாளாக இன்றும் தொடரும் ஐ.டி. ரெய்டு

Web Desk by Web Desk
Nov 4, 2023, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

திமுகவின் ராகுகால அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிகாலை துவங்கிய ஐ.டி. ரெய்டு, 2 -வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் எ.வே.வேலுவின் சென்னை, திருவண்ணாமலையில் உள்ள பங்களா, அலுவலகம், அவர் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. அதிரடி காட்டி வருகிறது.

குறிப்பாக, எ.வ.வேலுவின் மகன் கம்பன் குடியிருக்கும், திருவண்ணாமலை அடுத்துள்ள கீழ்நாச்சிப்பட்டி பங்களாவிலும், அருணை பொறியியல் கல்லூரியிலும் தீவிர சோதனை நடைபெறுகிறது.

மேலும், அமைச்சரின் பினாமிகள் உலா வரும், கரூர் மாவட்டத்தில் 2 -வது நாளாக, திமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் பங்களா. அமைச்சரின் உதவியாளரான சுரேஷின் ஃபைனான்ஸ் நிறுவனம், பங்களா உள்ளிட்ட 20 இடங்களிலும் சோதனை நீண்டுள்ளது.

அதேபோல, கோவை திமுக நிர்வாகியும், வேலுவின் பினாமியுமான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை தொடர்கிறது.

கரூரில் ஏற்கனவே, 10 ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சோதனை சென்றபோது, கட்சி நிர்வாகிகள் அதசிகாரிகளை தாக்கியதால், தற்போது, துணை ராணுவப்படை பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 25 கோடி ரூபாய் வரை கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஐ.டி. ரெய்டு குறித்த தகவல் முன்பே கசிந்துவிட்டதாகவும், இதனால், திமுகவினர் உஷாராகிவிட்டதாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. அது தொடர்பாகவும் ரகசிய விசாரணை நடக்கிறது.

Tags: ITraidevvelu
ShareTweetSendShare
Previous Post

டெல்லி: காற்று மாசுபாடு அதிகரிப்பு – டீசல் வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

Next Post

“நிதி”யைவிட “நீதி” தான் முக்கியம் – நெல்லை கொடூரம்

Related News

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies