சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு !
Mar 15, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோகத்தில் பாகிஸ்தான் : 402 ரன்கள் இலக்கு !

நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 401 ரன்களை எடுத்துள்ளது.

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 4, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றையப் போட்டி பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.

இருவரும் சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் பந்தை பௌண்டரிசாக அடித்து வெளுத்தனர். இதில் 10 வது ஓவர் முடிய டெவோன் கான்வே 6 பௌண்டரிஸுடன் 39 பந்துகளில் 35 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

புலி ஆட்டமிழந்த பின்னர் சிங்கம் காலத்தில் இறங்கியது போல டெவோன் கான்வே போனபின்பு கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

பௌண்டரீஸ் மற்றும் சிக்சர்கள் என்று வெளுத்துவங்கிய வில்லியம்சன் 35 வது ஓவரில் 10 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 79 பந்துகளில் 95 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சதம் எடுக்க தவறினாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க தவறவில்லை நம் வில்லியம்சன்.

இவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா 15 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர்களுடன் மொத்தமாக 94 பந்தில் 103 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களைத் தொடர்ந்து டேரில் மிட்செல் மற்றும் மார்க் சாப்மேன் களமிறங்கினர். இருவரும் அணிக்கான தங்களது பங்கை சிறப்பாக அளித்து வந்தனர்.

41 வது ஓவரில் டேரில் மிட்செல் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 18 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து 44 வது ஓவரில் மார்க் சாப்மேன் 7 பௌண்டரீஸ் அடித்து மொத்தமாக 27 பந்துகளில் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய க்ளென் பிலிப்ஸ் 4 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என அடித்து மொத்தமாக 25 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் சான்ட்னர் 2 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 17 பந்துகளில் 26 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரரான டாம் லாதம் 2 பந்துக்களில் ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 401 ரன்களை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது வாசிம் 3 விக்கெட்களும், ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, ஹசன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணிக்கு எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியுள்ளனர் மொத்தமாக 26 எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்து தாராள பிரபுவாக திகழ்கின்றனர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்.

இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 402 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: sportsnews
ShareTweetSendShare
Previous Post

செஞ்சி: 7-ஆம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

Next Post

பட்டாசு வியாபாரிகளை வஞ்சிக்கும் திமுக அரசு : அண்ணாமலை

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies