இத்தாலியில் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதா!
Jan 14, 2026, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தாலியில் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதா!

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி முன்மொழிந்தார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 5, 2023, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதாவை இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி முன்மொழிந்தார்.

இத்தாலியில் தற்போது உள்ள நடைமுறையின் கீழ், வாக்காளர்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியல்வாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லாத, தங்கள் தலைவரை, அரசு தலைவராக தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் பிரதமரை நேரடியாக தேர்வு செய்வதற்கான மசோதானை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நேற்று அறிமுகப்படுத்தினார். கடந்த தசாப்தத்தில் தேசத்தை உலுக்கிய தொடர்ச்சியான அரசியல் உறுதியற்ற தன்மையை மேற்கோள் காட்டி பிரதமர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் (அதன்) அரசியல் திசைக்கு சாதகமாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய விதியின்படி பிரதமர் மாற்றப்பட வேண்டும் என்றால், பெரும்பான்மையை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் மட்டுமே மாற்ற முடியும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டால், அது நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும்.

இத்தாலி பிரதமரின் இந்த மசோதாவின் வெற்றி நிச்சயமற்றது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Italy
ShareTweetSendShare
Previous Post

இந்தோனேசியா: உலகிலேயே மிகவும் பழமையான பிரமிடு

Next Post

பாஜகவினர் கைது : அண்ணாமலை கண்டனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies