இத்தாலியில் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதா!
Jul 26, 2025, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தாலியில் பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதா!

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி முன்மொழிந்தார்!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்கும் புதிய மசோதாவை இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி முன்மொழிந்தார்.

இத்தாலியில் தற்போது உள்ள நடைமுறையின் கீழ், வாக்காளர்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பதில்லை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியல்வாதியாக இருக்க வேண்டிய அவசியமில்லாத, தங்கள் தலைவரை, அரசு தலைவராக தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில் பிரதமரை நேரடியாக தேர்வு செய்வதற்கான மசோதானை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி நேற்று அறிமுகப்படுத்தினார். கடந்த தசாப்தத்தில் தேசத்தை உலுக்கிய தொடர்ச்சியான அரசியல் உறுதியற்ற தன்மையை மேற்கோள் காட்டி பிரதமர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அது அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் (அதன்) அரசியல் திசைக்கு சாதகமாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய விதியின்படி பிரதமர் மாற்றப்பட வேண்டும் என்றால், பெரும்பான்மையை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் மட்டுமே மாற்ற முடியும்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு முறை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டால், அது நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும்.

இத்தாலி பிரதமரின் இந்த மசோதாவின் வெற்றி நிச்சயமற்றது என்று கூறப்படுகிறது. ஏனெனில் அரசியலமைப்பை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை அல்லது பொது வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Italy
ShareTweetSendShare
Previous Post

இந்தோனேசியா: உலகிலேயே மிகவும் பழமையான பிரமிடு

Next Post

பாஜகவினர் கைது : அண்ணாமலை கண்டனம்!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies