வேகக்கட்டுப்பாட்டு முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு!
Oct 29, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டு முதல் நாளில் 121 வழக்குகள் பதிவு!

ரூ.1.21 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்!

Web Desk by Web Desk
Nov 5, 2023, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் வேகக்கட்டுப்பாட்டு விதிமுறையை கடைபிடிக்காமல் சென்றது தொடர்பாக முதல் நாளான நேற்று 121 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரில் இலகுரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 60 கி.மீ ஆகவும், கனரக வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், இருசக்கர வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு 50 கி.மீ ஆகவும், ஆட்டோக்களின் அதிகபட்ச வேக வரம்பு 40 கி.மீ ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதுவே குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வகை வாகனங்களுக்குமான அதிகபட்ச வேக வரம்பு 30 கி.மீ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேக வரம்பை அமல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வேக வரம்பு நடைமுறை நேற்று முதல் (நவம்பர் 4)நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த விதிமுறையை கடைபிடிக்காமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் வேகக்கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் 121 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1.21 லட்சம் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

Tags: chennai traffic policechennai police
ShareTweetSendShare
Previous Post

சத்துணவில் அழுகிய முட்டைகள்!

Next Post

ராஜஸ்தானில் பாஜக வெற்றிக் கொடி – கருத்துக்கணிப்பில் புதிய தகவல்!

Related News

ஜமைக்கா : மெலிசா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

சனே டகாய்ச்சிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

சீனாவில் கிட்னிக்காக புற்றுநோயாளியை திருமணம் செய்து கொண்ட பெண்!

உலகம் முழுவதும் பீகாரை ஆர்ஜேடி அவதூறு செய்துள்ளது – ராஜ்நாத் சிங்

மகாராஷ்டிரா : விதிகளை மீறிய போலீசாரை துரத்தி பிடித்த இளைஞர் – வீடியோ வைரல்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் : இந்தியாவை ஆதரிப்போம் என வெளிப்படையாக பொது வெளியில் பேசிய மதகுரு!

மத்திய பிரதேசத்தில் பாஜக நிர்வாகியை கொலை செய்தவர்கள் கைது!

சாட் ஜிபிடியிடம் தற்கொலை எண்ணங்களுடன் உரையாடும் மக்கள்!

ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை!

2100 சீக்கியர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான் உயர் ஆணையம் !

3வது முறை அதிபர் ஆவதை தடுக்கும் சட்டம் மிக மோசமானது – டிரம்ப்

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

கென்ய வனப்பகுதியில் சுருள் மேனியுடன் கூடிய சிங்கம்!

காங்கிரஸ் நிகழ்ச்சியில் வங்கதேச தேசிய கீதம் பாடியதால் சர்ச்சை!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies